View Full Version : தாலாட்டு
அன்பே நீ
என்னை தாலாட்டுவாயானாள்
நான் ஆயுள் வரை
அழுதுகொண்டு இருப்பேன்...
ஷீ-நிசி
25-07-2007, 06:13 AM
தாலாட்டு பாடியே ஓய்ந்துபோய் விடுவார் போல உங்கள் காதலி....
தொடருங்கள் நண்பரே! இன்னும் வித்தியாசமாய்....
இன்பா
25-07-2007, 06:27 AM
இக்கவிதையில் சுயநலம் சிறிது
இருப்பது போல் உணர்கிறேன்...
பார்த்திபன்
25-07-2007, 06:41 AM
நண்பரே நீங்கள்
இவ்வாறு எழுதுவீர்களானால்
நான் வாசித்துக்கொண்டிருப்பேன்
மன்றத்தில் உள்ளவரை.....
வாழ்த்துக்கள்.........
அமரன்
25-07-2007, 07:47 AM
துணையை தாயாக நினைத்து திவ்வியராஜ் சொன்ன கவிதை திவ்வியமாக இருகிறது.
பாராட்டுக்கள் தோழரே! தொடருங்கள்.
சிவா.ஜி
25-07-2007, 09:47 AM
தாலாட்டுக்கேட்க அழுது அழுது உங்கள் தொண்டையும்,தாலாட்டுப் பாடி பாடி காதலியின் தொண்டையும் வரண்டு போகும்போது கொஞ்சம் காதலும் செய்யுங்கள்.வாழ்த்துக்கள் திவ்யராஜ்.
இனியவள்
26-07-2007, 06:24 AM
வாழ்த்துக்கள் திவ்யராஜ்