mania
29-05-2003, 05:12 AM
வீர் சிங் ஒரு கார் வைதிருந்தார். கிட்டத்தட்ட 80 ஆயிரம் கிலோமீட்டர் ஒடிய பின்
வண்டியை விற்று விட்டு புது வண்டி வாங்க முடிவு செய்தார். ஆனால் வண்டி நல்ல விலை
போகவில்லை. தன் நண்பரை யோசனை கேட்டார். அவர் 80000 கிலோ ஒடியிருந்தால்
எவனும் நல்ல விலைக்கு கேக்கமாட்டான் என்று ஸ்பீடா மீட்டரை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி
25000 கிலோ ஓடின மதிரி பண்ணுங்கள்.நல்ல விலை போகும் என்றார். வீர் சிங்குக்கோ ஒரே சந்தோசம்.
ஒரு 20 நாட்கள் கழித்து நண்பர்கள் சந்திக்கின்றனர். நண்பர் வீர்சிங்கிடம்,'' என்ன ஆச்சு வண்டி? என்ன விலைக்கு
வித்தீர்? ''. வீர் சிங் ,'' அதுக்கென்ன அவசரம் இப்போத்தான் 25000 கிலோ ஒடியிருக்கு. எல்லாம்
அப்புறம் பார்த்துக்கலாம் ? !!!'' என்றாராம்
வண்டியை விற்று விட்டு புது வண்டி வாங்க முடிவு செய்தார். ஆனால் வண்டி நல்ல விலை
போகவில்லை. தன் நண்பரை யோசனை கேட்டார். அவர் 80000 கிலோ ஒடியிருந்தால்
எவனும் நல்ல விலைக்கு கேக்கமாட்டான் என்று ஸ்பீடா மீட்டரை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி
25000 கிலோ ஓடின மதிரி பண்ணுங்கள்.நல்ல விலை போகும் என்றார். வீர் சிங்குக்கோ ஒரே சந்தோசம்.
ஒரு 20 நாட்கள் கழித்து நண்பர்கள் சந்திக்கின்றனர். நண்பர் வீர்சிங்கிடம்,'' என்ன ஆச்சு வண்டி? என்ன விலைக்கு
வித்தீர்? ''. வீர் சிங் ,'' அதுக்கென்ன அவசரம் இப்போத்தான் 25000 கிலோ ஒடியிருக்கு. எல்லாம்
அப்புறம் பார்த்துக்கலாம் ? !!!'' என்றாராம்