theepa
24-07-2007, 02:35 PM
வி (ச) தியா
அவனைக் கண்டேன் கண்டதும்...
கனவுகள் சுழ காதல் கொண்டேன்..!
உலகை வெறுத்தேன் ...
என்னைத் துறந்தேன்...!
பே (ஊ) ரும் மறந்தேன்...
புத்தகம் இழந்தேன்....!
பூக்களில் விழுந்தேன்..
புதுவித சுகம் கண்டேன்..!
காதலில் கரையேறி இரு மனம்...
இணைய முழு மனம் கொண்டேன்..!
ஆனால் ...விதி செய்த சதியோ...?
நான் நாடிய சோடியின்றி சின்னமாய்..
தாடியுடன் ...கண்ணீரின் தத்தளிப்பில்...!
கனவுகளின் தணிக்கையில் சோகங்களில்...
தாலாட்டில் நிழவிழந்த வானாய் நான் இன்று..!
நாதியற்று மரணம் வரும் பாதையைப்...
பார்த்து நிற்கின்ரேன்.....!
மறுபிறவியிலாவது அவனை அடைய....
இறைவன் வழி திறப்பான் என்ற நம்பிக்கையில்...!
காதலின் அவஸ்த்தை எதிரிக்கும் வேண்டாம் ....
அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா
அவனைக் கண்டேன் கண்டதும்...
கனவுகள் சுழ காதல் கொண்டேன்..!
உலகை வெறுத்தேன் ...
என்னைத் துறந்தேன்...!
பே (ஊ) ரும் மறந்தேன்...
புத்தகம் இழந்தேன்....!
பூக்களில் விழுந்தேன்..
புதுவித சுகம் கண்டேன்..!
காதலில் கரையேறி இரு மனம்...
இணைய முழு மனம் கொண்டேன்..!
ஆனால் ...விதி செய்த சதியோ...?
நான் நாடிய சோடியின்றி சின்னமாய்..
தாடியுடன் ...கண்ணீரின் தத்தளிப்பில்...!
கனவுகளின் தணிக்கையில் சோகங்களில்...
தாலாட்டில் நிழவிழந்த வானாய் நான் இன்று..!
நாதியற்று மரணம் வரும் பாதையைப்...
பார்த்து நிற்கின்ரேன்.....!
மறுபிறவியிலாவது அவனை அடைய....
இறைவன் வழி திறப்பான் என்ற நம்பிக்கையில்...!
காதலின் அவஸ்த்தை எதிரிக்கும் வேண்டாம் ....
அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா