PDA

View Full Version : தென்றல்



Raaj
24-07-2007, 04:39 AM
தென்றலே நீ −
பெண்மையின் உடன் பிறப்பா
தீண்டும் போது
தேகம் சிலிர்க்கிறதே.....?

சிவா.ஜி
24-07-2007, 04:46 AM
தென்றலையே பெண்மையாக,மென்மையாகத்தானே உருவகப்படுத்துகிறோம்.
அந்த மென்மையான இறகால் வருடும்போது தேகம் சிலிர்க்கத்தானே செய்யும். அழகு கவிதை படைத்த திவ்யராஜுக்கு வாழ்த்துக்கள்.

இன்பா
24-07-2007, 05:55 AM
நல்ல கவிதை நண்பரே..
வாழ்த்துக்கள்

இனியவள்
24-07-2007, 05:58 AM
நல்ல கவிதை திவ்யாராஜ் வாழ்த்துக்கள்

அமரன்
24-07-2007, 06:00 PM
திவ்வியராஜ்...
இப்போ தென்றல் புயலாக மாறும் காலம்.
அழகான கவிதை..பாராட்டுக்கள்.

அக்னி
24-07-2007, 06:07 PM
பெண்மையே...
நீ தென்றலின் மறுபிறப்பா..?
கையில் பிடிபட மறுக்கின்றாயே...

பெண்மையே...
நீ தென்றலின் மறுபிறப்பா..?
தளுவுவதும், தள்ளுவதும், சுழற்றியடிப்பதுமாய்...
என்னை அலைக்கழிக்கின்றாயே...

திவ்வியராஜ்...
கருவிக்கு நன்றி! கவிதைக்கு பாராட்டு!

theepa
24-07-2007, 09:09 PM
பெண்மையே நீ என்ன தென்றலின் மறு பிறவியா என் கண்ணில் படாமலே செல்கின்றய் அருமையாக உள்ளது தோழி உங்கள் கவி பாராட்டுக்கள்
அன்புடன்
லதுஜா

அக்னி
24-07-2007, 09:15 PM
பெண்மையே நீ என்ன தென்றலின் மறு பிறவியா என் கண்ணில் படாமலே செல்கின்றய் அருமையாக உள்ளது தோழி உங்கள் கவி பாராட்டுக்கள்
அன்புடன்
லதுஜா

என்னைச் சொல்லியிருந்தால், தோழி அல்ல... தோழா....