PDA

View Full Version : என்னருகில் நீ...!



ро╡роЪрпАроХро░ройрпН
21-07-2007, 06:02 AM
நிழல் இருக்கும் போதெல்லாம்
உடல் இருக்க்ம்Е

இரவு தூங்கும் போதெல்லாம்
இதயம் விழித்திருக்கும்Е

கவிதை பிறக்கும் போதெல்லாம்
பொய் பிறக்கும்Е

அன்பு அதிகப்படும் போதெல்லாம்
ஆசை அதிகமாகும்Е

இரவு நகரும் போதெல்லாம்
பகலும் நகரும்Е

மலர்கள் மலரும் போதெல்லாம்
வண்டுகள் வளம் வரும்Е

இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று
இணையும் போது

நான் இருக்கும் போதெல்லாம்
நீ இல்லையே?

இயற்கையிடம் இயற்கையே
தோற்கிறதடி அன்பே!

என்னருகில் நீ இல்லாததால்Е

роЗройро┐ропро╡ро│рпН
21-07-2007, 06:58 AM
வசி கவிதை பிரமாதம்

роЕрооро░ройрпН
21-07-2007, 07:38 AM
வசீ வசனங்கள் வசீகரிகின்றன.இயற்கையெல்லாம் இணைந்திருக்க என்னவள் என்னுடன் இல்லை என்கிறீர்கள். காதலி காதலன் இணைவது இயற்கையானதா? அதனால் இது பிரிந்து சென்ற மனிவியை நினைத்து எழுதுவது போல் இருக்கிறது. பாராட்டுக்கள்

ро╡роЪрпАроХро░ройрпН
21-07-2007, 07:47 AM
வசி கவிதை பிரமாதம்
வசி கவிதை பிரமாதம்
__________________
இதயத்தில் எழுதிய உறவுகள் என்றும் இறப்பதில்லை

வசி கவிதை பிரமாதம்
__________________
இதயத்தில் எழுதிய உறவுகள் என்றும் இறப்பதில்லை
தொடர்ந்து எனது கவிதைகளுக்கு தாங்கள் அளித்து வரும் பின்ணூட்டங்களுக்கு
நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன் தோழி....! உங்களது கவிதைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.... கவிதைகளை புனயும் போதும் வாசிக்கும் போதும் நமது மனது தென்றளாக மாறி சுகந்த மலர்களை நுகர்ந்த உணர்வை அடைகிறது,,, தொடர்ந்து நுகர்வோம் தமிழ் மன்றம் எனும் நந்தவனத்தை நாடி
நன்றி தோழி

தென்றல் வரும் சாலையிலே காத்திருப்பேன்
தென்றல் அவள் எனில் வீச பார்த்திருப்பேன்...

வசீகரன்

роУро╡ро┐ропройрпН
22-07-2007, 02:20 AM
இயற்கையிடம்
இயற்கையே தோற்கிறதே..................

அருமையாக இருக்கிறது வசிகரா............
இன்னும் நிறைய எழுதுங்கள்.............!

роЗройрпНрокро╛
22-07-2007, 12:55 PM
நான் இருக்கும் போதெல்லாம்
நீ இல்லையே?

இயற்கையிடம் இயற்கையே
தோற்கிறதடி அன்பே!

என்னருகில் நீ இல்லாததால்Е

நான் எங்கிருந்தாலும் என்னுடன் நிறைந்திருக்குறாய்
நினைவாய்...

இயற்க்கையை தோற்க்கடித்தேன்...

ஹி...ஹி...

ந*ல்ல* க*விதைகள்....

ந*ன்றி வ*சீக*ர*ன்