prasannavigneshr
20-07-2007, 10:20 AM
ஒரு அழகு தேவதை என் அருகிள் வந்தநாள்
என் இத்யத்திலே மலர்கள் பூத்த நாள்
பெண் கருவினிலே உனரும் அசைவை என் இதயத்திலே
சுமையோ சுகமோ அந்த சுமையும் சுகம் தானோ ?
(ஒரு அழகு தேவதை....)
கண்ணோடு கண்பேசும் கவிதை என்னவோ
குழலோடு ஸ்வரம் சேர்த்த தென்றல் அல்லவோ
மலரோடு தேன் கொண்ட மயக்கம் என்னவோ
உன்னோடு நான் கொண்ட மோகம் அல்லவோ
உன்கால் மணியோசை இசையினிலே என் கவிதைகளை கொஞ்சம் கலந்திடவோ
உன் புன்னகையில் சிந்தும் முத்துக்களை பாமாலையாகவெ கோர்த்திடவோ
ரதியே ரதியே உன்னில்நான் வந்து கல்ந்ததெப்போ.......
(ஒரு அழகு தேவதை....)
நிலவிங்கு நிலவென்று முகம் மூடவே
உன் இமைகண்டு விழிமூட மருக்கின்ற்தே
அலை வந்து கரைகொஞ்ச --------------
உன் இதலோடு இதல் சேர்த்து ---------------
மின்மினி பூக்கும் கண்களிலே அந்த வின்வெளியின் வெட்கம் தெரிகிறதே
விண்ணில் உள்ள துருவமெல்லாம் உன்முகம் பார்க்க தவம் இருக்கிரதே
ரதியே ரதியே உன்னில்நான் வந்து கல்ந்ததெப்போ.......
(ஒரு அழகு தேவதை....)
Prasanna Vignesh R
Senior Software Engineer,
Buddies Infotech Pvt Ltd,
Chennai-18
www.prasannavignesh.com
என் இத்யத்திலே மலர்கள் பூத்த நாள்
பெண் கருவினிலே உனரும் அசைவை என் இதயத்திலே
சுமையோ சுகமோ அந்த சுமையும் சுகம் தானோ ?
(ஒரு அழகு தேவதை....)
கண்ணோடு கண்பேசும் கவிதை என்னவோ
குழலோடு ஸ்வரம் சேர்த்த தென்றல் அல்லவோ
மலரோடு தேன் கொண்ட மயக்கம் என்னவோ
உன்னோடு நான் கொண்ட மோகம் அல்லவோ
உன்கால் மணியோசை இசையினிலே என் கவிதைகளை கொஞ்சம் கலந்திடவோ
உன் புன்னகையில் சிந்தும் முத்துக்களை பாமாலையாகவெ கோர்த்திடவோ
ரதியே ரதியே உன்னில்நான் வந்து கல்ந்ததெப்போ.......
(ஒரு அழகு தேவதை....)
நிலவிங்கு நிலவென்று முகம் மூடவே
உன் இமைகண்டு விழிமூட மருக்கின்ற்தே
அலை வந்து கரைகொஞ்ச --------------
உன் இதலோடு இதல் சேர்த்து ---------------
மின்மினி பூக்கும் கண்களிலே அந்த வின்வெளியின் வெட்கம் தெரிகிறதே
விண்ணில் உள்ள துருவமெல்லாம் உன்முகம் பார்க்க தவம் இருக்கிரதே
ரதியே ரதியே உன்னில்நான் வந்து கல்ந்ததெப்போ.......
(ஒரு அழகு தேவதை....)
Prasanna Vignesh R
Senior Software Engineer,
Buddies Infotech Pvt Ltd,
Chennai-18
www.prasannavignesh.com