இனியவள்
11-07-2007, 02:50 PM
கரங்களை துடுப்பாக்கி
இதயத்தை ஓடமாக்கி
வாழ்க்கை என்னும்
கடலிலே வெற்றி
என்னும் மலரைப்
பறிக்க தாயைக் கண்ட
குழந்தை போல் விரைந்து
வந்தேன்....
ஒரு பிடிச் சோற்றைக் கண்ட
ஏழைக்கு அந்த நாள் திருவிழா
போல் உன்னோடான என் கனவுகள்
கண்களில் ததும்பி விருந்து படைக்கின்றன
என் கண்களுக்கு....
கல்வெட்டில் பதிந்த வாக்கியம்
போல் நீ அன்று சொன்ன
ஹாய் என்ற ஒற்றைச் சொல்
என்னைப் பித்துப் பிடிக்க
வைத்து இதயமே இன்று கல்வெட்டாய்
அதில் தாங்கும் வாக்கியம் அனைத்தும்
நீ சொன்ன அந்த ஒரு வார்த்தை .....
இசையாய் என் காதில் விழுந்த
உன் வார்த்தை இயக்க மறுத்து
விட்டது என் செவியை எதிரொலிக்கும்
அனைத்தும் உன் குரலாகவே.....
சுவாசிக்கும் காற்றில் கூட
வாசம் உன்னைத் தீண்டியதால்
காணும் காட்சிகள் அனைத்தும்
உணவில் கூட உன் உருவம்
மென்று திண்டால் உனக்கு
வலிக்குமே என தவிக்கின்றேன்
உண்ணமுடியாமல் உணவை
பசி தீர்க்கின்றாய் உன் விழியால்....
விண்ணைத் தாண்டும் அளவு
கற்பனைகள் உன்னோடு
நீரைப் போன்று கிள்ள கிள்ள
கிள்ள முடியா உன் கன்னம்
பார்க்க பார்க்க திவட்டாத
உன் விழிகள்.....
கற்பனைகளோ ஆயிரம்
கனவுக்குள் கனவாக நீ
என் கண்களுக்குள்
கனவாகவே போய் விடாதே
நீ காணமல் போய் விடுவேன்
நான் .....
(காதலித்துப் பார் கவிதைகள் உன்னை வட்டமிடும்
காற்றுக்கூட தூது போவதாய் நீ உணர்வாய்..
கண்கள் தீண்டியே உன் உயிர்
பிரிவதாய் உணர்வாய்..
அவன் கண்களே உன் உயிரை
மீட்பதாயும் உணர்வாய் :− வைரமுத்துவின் பொன்னான வரிகள்)
இதயத்தை ஓடமாக்கி
வாழ்க்கை என்னும்
கடலிலே வெற்றி
என்னும் மலரைப்
பறிக்க தாயைக் கண்ட
குழந்தை போல் விரைந்து
வந்தேன்....
ஒரு பிடிச் சோற்றைக் கண்ட
ஏழைக்கு அந்த நாள் திருவிழா
போல் உன்னோடான என் கனவுகள்
கண்களில் ததும்பி விருந்து படைக்கின்றன
என் கண்களுக்கு....
கல்வெட்டில் பதிந்த வாக்கியம்
போல் நீ அன்று சொன்ன
ஹாய் என்ற ஒற்றைச் சொல்
என்னைப் பித்துப் பிடிக்க
வைத்து இதயமே இன்று கல்வெட்டாய்
அதில் தாங்கும் வாக்கியம் அனைத்தும்
நீ சொன்ன அந்த ஒரு வார்த்தை .....
இசையாய் என் காதில் விழுந்த
உன் வார்த்தை இயக்க மறுத்து
விட்டது என் செவியை எதிரொலிக்கும்
அனைத்தும் உன் குரலாகவே.....
சுவாசிக்கும் காற்றில் கூட
வாசம் உன்னைத் தீண்டியதால்
காணும் காட்சிகள் அனைத்தும்
உணவில் கூட உன் உருவம்
மென்று திண்டால் உனக்கு
வலிக்குமே என தவிக்கின்றேன்
உண்ணமுடியாமல் உணவை
பசி தீர்க்கின்றாய் உன் விழியால்....
விண்ணைத் தாண்டும் அளவு
கற்பனைகள் உன்னோடு
நீரைப் போன்று கிள்ள கிள்ள
கிள்ள முடியா உன் கன்னம்
பார்க்க பார்க்க திவட்டாத
உன் விழிகள்.....
கற்பனைகளோ ஆயிரம்
கனவுக்குள் கனவாக நீ
என் கண்களுக்குள்
கனவாகவே போய் விடாதே
நீ காணமல் போய் விடுவேன்
நான் .....
(காதலித்துப் பார் கவிதைகள் உன்னை வட்டமிடும்
காற்றுக்கூட தூது போவதாய் நீ உணர்வாய்..
கண்கள் தீண்டியே உன் உயிர்
பிரிவதாய் உணர்வாய்..
அவன் கண்களே உன் உயிரை
மீட்பதாயும் உணர்வாய் :− வைரமுத்துவின் பொன்னான வரிகள்)