PDA

View Full Version : நீ என்னை சந்தித்த போது



நிரன்
08-07-2007, 07:01 AM
நீ என்னை சந்தித்த போது
வார்த்தையே மௌனமானது
நான் உன்னை சந்தித்த
போது மௌனமே வார்த்தையானது
இருவருக்கும் உணர்வுகள்
மாட்டுமே செந்தமானது


என்றும் மௌனமாய்
நிரஞ்சன்

இனியவள்
08-07-2007, 08:16 AM
நீ என்னை சந்தித்த போது
வார்த்தையே மௌனமானது
நான் உன்னை சந்தித்த
போது மௌனமே வார்த்தையானது
இருவருக்கும் உணர்வுகள்
மாட்டுமே செந்தமானது
என்றும் மௌனமாய்
நிரஞ்சன்


கவி நன்று நிரஞ் வாழ்த்துக்கள்

காதல் இருக்கும் இடத்தில்
மொழி தேவையில்லை இதயத்தால்
பரிமாறப்படும் மெளன வார்த்தைகளே
போதுமானது...அவன் மெளனம் இவனுக்கு
கவிதையாகவும் இவன் மெளனம்
அவளுக்கு காவியமாகவும் உருப்பெறும்