saguni
07-07-2007, 07:56 AM
:sport-smiley-018: இதுதான் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி:sport-smiley-018:
கடந்த சில மாதங்களாக குறைந்து வரும் டாலரின் மதிப்பு மீண்டும் மீள வாய்ப்பு மிக மிகக்குறைவு என்கிற பேச்சு அடிபடுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இது பற்றி பேச்சளித்த பிஎஸே மெம்பர் ரமேஸ்தாமனி கூட இதன் மதிப்பு 35க்கு அருகில் விரைவில் செல்லலாம் என்கிறார். இன்னும் 4வருடங்களில் இது கண்டிப்பாய் 30ஐத்தொட்டுவிடும் என்றும் இதனால் புதிய காண்ட்ராக்ட் போடும் மென்பொருள் நிறுவனங்களும் நெசவுத்துறை நிறுவனங்களும் வேறுபடும் பணமதிப்பில் உஷாராக காண்ட்ராக்ட் போடுவதாகவும் கூறுகிறார்கள்.
இந்த பண உயர்வால பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இரு சாரோர். ஒன்று ஏற்றுமதியாளர்கள். இரண்டு வெளிநாட்டில் வேலை பார்ப்போர். விரைவில் பாதிக்கப்படப்போவது ஐடி நிறுவனங்களில் வேலை செய்வோர். அரசாங்கம் மற்றும் ஐடி நிறுவனங்கள் இவர்களின் சம்பள மற்றும் இதர வருமானங்களை குறைக்கும் நடவடிக்கைகளில் மறைமுகமாய் ஈடுபடத்துவங்கிவிட்டன. அரசாங்கம் இதில் ஈடுபடக்காரணம் என்ன என யோசிக்கும்போது நிலங்களின் விலை முக்கிய பெரு நகரங்களான சென்னை, பெங்களூர், ஹைதராபாத்தில் உயர முக்கிய காரணகர்த்தாவாக இந்நிறுவனங்களில் வேலை செய்வோர் இருக்கிறார்கள். ஏனெனில் வருமான வரியிலிருந்து தப்பிக்க இவர்கள் வருமானம் அதிகமாய் உள்ளதாய் மேலும் கடன் வாங்கி நிலம் வாங்கிக்குவிக்கிறார்கள். அது சாதாரண மக்களை வாங்கவிடாமல் விலை உயர்வை ஏற்படுத்துகிறது. அவர்கள் இதரவருமானத்தை குறைத்துவிட்டால் வருமானம் ஓரளவு குறையும். கடனை அடைக்க சிரமப்பட்டு கடன் வாங்கமாட்டார்கள். கடன் வாங்க வில்லையெனில் நிலம் வாங்கவில்லையெனில் விலை குறையும் இல்லையேல் குறைந்தபட்சம் விலை உயராமலாவது இருக்கும் என்பது வல்லுநர்களின் கணக்கு. இது எப்படி இருக்கு???
முன்பு சதுர மீட்டரில் இருந்து சதுர அடிக்கு மாறி பின்பு இன்ச்க்கு மாறிய நில அளவுகோல் அடுத்த தலைமுறைக்கு விலை அளவானது மில்லி மீட்டரில்தான் நிர்ணயிக்கப்படுமென நினைக்கிறேன்.
கடந்த சில மாதங்களாக குறைந்து வரும் டாலரின் மதிப்பு மீண்டும் மீள வாய்ப்பு மிக மிகக்குறைவு என்கிற பேச்சு அடிபடுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இது பற்றி பேச்சளித்த பிஎஸே மெம்பர் ரமேஸ்தாமனி கூட இதன் மதிப்பு 35க்கு அருகில் விரைவில் செல்லலாம் என்கிறார். இன்னும் 4வருடங்களில் இது கண்டிப்பாய் 30ஐத்தொட்டுவிடும் என்றும் இதனால் புதிய காண்ட்ராக்ட் போடும் மென்பொருள் நிறுவனங்களும் நெசவுத்துறை நிறுவனங்களும் வேறுபடும் பணமதிப்பில் உஷாராக காண்ட்ராக்ட் போடுவதாகவும் கூறுகிறார்கள்.
இந்த பண உயர்வால பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இரு சாரோர். ஒன்று ஏற்றுமதியாளர்கள். இரண்டு வெளிநாட்டில் வேலை பார்ப்போர். விரைவில் பாதிக்கப்படப்போவது ஐடி நிறுவனங்களில் வேலை செய்வோர். அரசாங்கம் மற்றும் ஐடி நிறுவனங்கள் இவர்களின் சம்பள மற்றும் இதர வருமானங்களை குறைக்கும் நடவடிக்கைகளில் மறைமுகமாய் ஈடுபடத்துவங்கிவிட்டன. அரசாங்கம் இதில் ஈடுபடக்காரணம் என்ன என யோசிக்கும்போது நிலங்களின் விலை முக்கிய பெரு நகரங்களான சென்னை, பெங்களூர், ஹைதராபாத்தில் உயர முக்கிய காரணகர்த்தாவாக இந்நிறுவனங்களில் வேலை செய்வோர் இருக்கிறார்கள். ஏனெனில் வருமான வரியிலிருந்து தப்பிக்க இவர்கள் வருமானம் அதிகமாய் உள்ளதாய் மேலும் கடன் வாங்கி நிலம் வாங்கிக்குவிக்கிறார்கள். அது சாதாரண மக்களை வாங்கவிடாமல் விலை உயர்வை ஏற்படுத்துகிறது. அவர்கள் இதரவருமானத்தை குறைத்துவிட்டால் வருமானம் ஓரளவு குறையும். கடனை அடைக்க சிரமப்பட்டு கடன் வாங்கமாட்டார்கள். கடன் வாங்க வில்லையெனில் நிலம் வாங்கவில்லையெனில் விலை குறையும் இல்லையேல் குறைந்தபட்சம் விலை உயராமலாவது இருக்கும் என்பது வல்லுநர்களின் கணக்கு. இது எப்படி இருக்கு???
முன்பு சதுர மீட்டரில் இருந்து சதுர அடிக்கு மாறி பின்பு இன்ச்க்கு மாறிய நில அளவுகோல் அடுத்த தலைமுறைக்கு விலை அளவானது மில்லி மீட்டரில்தான் நிர்ணயிக்கப்படுமென நினைக்கிறேன்.