PDA

View Full Version : விடியாத இரவுகளாய்



நிரன்
06-07-2007, 12:58 AM
விடியாத இரவுகளாய்
எத்தனை நாட்கள்
முடியாத கனவுகளாய்
எத்தனை துக்கம்
என்ன என்று அறியாத வாழ்வு
எக்கனமும் வரலாம் சாவு

என்றும்
நிரஞ்சன்

rajaji
06-07-2007, 01:38 AM
தங்கள் படைப்பில் உள்ள சோகம் இதயம் வரை செல்கிறது , ஆனால் அதுவே இதற்கு அழகு சேர்க்கின்றது. வாழ்த்துக்கள்.

அமரன்
06-07-2007, 08:22 AM
நிரஞ்சன் இதை நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்களோ தெரியாது. எனக்கு மனதில் சட்டென்று உதித்தது தாயக நிலமை. ஆனால் பலருக்கு பொருந்தக்கூடிய கவிதை. பாராட்டுகள் நிரஞ்சன்.

ஓவியன்
06-07-2007, 12:43 PM
நிரஞ்சன் இதை நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்களோ தெரியாது. எனக்கு மனதில் சட்டென்று உதித்தது தாயக நிலமை. ஆனால் பலருக்கு பொருந்தக்கூடிய கவிதை. பாராட்டுகள் நிரஞ்சன்.

எனக்கும் அப்படித் தான் தோன்றியது அமர்!

தாயகத்தில் எம்மவரின் அவல நிலைக்கு அப்படியே பொருந்துகிறது வரிகள்!.