View Full Version : வியந்தேன்
நிரன்
03-07-2007, 06:33 AM
தேன் சுரந்தது
மலரில் மட்டுமல்ல
உன்னைர் பார்த்த
என் விழியிலும் தான்
என்றும் அன்பின்
நிரஞ்சன்
namsec
03-07-2007, 06:39 AM
ஏன் அவளை கண்டவுடன் அழுகை
நிரன்
03-07-2007, 06:52 AM
ஏன் அவளை கண்டவுடன் அழுகை
அது அழுகை இல்லை ஆனந்தம்
ஓவியன்
03-07-2007, 06:57 AM
தேன் சுரந்தது
மலரில் மட்டுமல்ல
உன்னைர் பார்த்த
என் விழியிலும் தான்
என்றும் அன்பின்
நிரஞ்சன்
அவள்
வார்த்தைகளில்
சுரந்தது உங்கள்
கண்களில்
வடிந்ததோ?
தேன் சிந்தும் வரிகளுக்கு வாழ்த்துக்கள் நண்பரே!
namsec
03-07-2007, 07:04 AM
அது அழுகை இல்லை ஆனந்தம்
எதுவானலும் மங்கையின் முன் ஒரு ஆடவன் கண்ணீர் விட்டால் அது சரியாகாது.
நிரன்
03-07-2007, 07:23 AM
எதுவானலும் மங்கையின் முன் ஒரு ஆடவன் கண்ணீர் விட்டால் அது சரியாகாது.
இதில் தேன் சுரந்தது என்பது இனிமையை குறிப்பிட்டுள்ளேன்
அவளது அழகை விளக்கியுள்ளேன்
அமரன்
03-07-2007, 08:20 AM
ஆதவன் வரவால்
பூ மலர, தேன் சொரிய,
ஆனந்த பூ மலர்ந்து
அவன் பூவிழி மலர,
தேன் துளி சிந்துதே....
நிரஞ்சன் கவிதையிலும்....
தேனுண்டவண்டாக நான்......