theepa
02-07-2007, 06:02 PM
அன்பே உனக்கும் எனக்கும் ஏர்ப்பட்ட
முதலாம் சந்திப்பு சாதாரனமாக தான்
அமஞ்சது என்னை கண்டவுடன் உனக்குள்
சிரு புன்னகைய வெலியிட்டு சென்றாய்
ஒரு மணி நேரத்தில் மற்றவர்கலிடம்
விடைபெற்ரு செல்லும் போது மீன்டும்
என்னை பார்த்து சிரு புன்னகை செய்தாய்
நானும் அதை சாதாரனமாக நினைத்து
பதில்லுக்கு சிரு புன்னகை செய்தேன்
அப்போது நான் நினக்கவில்லை எனது
மனதை கலவாட வந்த காதலன் நீயாக*
இருப்பாய் என்று......
மறுபடி மறுபடி நமக்குள் ஏர்ப்பட்ட சந்திப்பில்
நீ என் மீது வீசி சென்ற பார்வை எனக்குள்
ஒரு இனம் புரியாத அவஸ்த்தைய தந்தது
அதன் பின் நான் நானாக இல்லை என்
நிலையும் சொல்ல தெரியவில்லை புதிய*
உலகத்தில் புதிதாய் பிறந்தது போல் ஒரு
உணர்வு ........ஒரு பார்வையால் எனக்குள்
காதலை தந்துவிட்டு எதுவுமே தெரியாதவன்
போல் உன் பாட்டில் சென்று விட்டாய் உன்னை
ப*ர்ரி எதுவுமே தெரியாத* பேதை நான் என்
ம*ன*ம் உன்னை தேடுகிற*தே எங்கே போய் உன்
முக*ம் காண்பேனோ...???????
அன்புடன்,
ந*ட்புக்கு சொந்த*க்காரி
ல*துஜா
முதலாம் சந்திப்பு சாதாரனமாக தான்
அமஞ்சது என்னை கண்டவுடன் உனக்குள்
சிரு புன்னகைய வெலியிட்டு சென்றாய்
ஒரு மணி நேரத்தில் மற்றவர்கலிடம்
விடைபெற்ரு செல்லும் போது மீன்டும்
என்னை பார்த்து சிரு புன்னகை செய்தாய்
நானும் அதை சாதாரனமாக நினைத்து
பதில்லுக்கு சிரு புன்னகை செய்தேன்
அப்போது நான் நினக்கவில்லை எனது
மனதை கலவாட வந்த காதலன் நீயாக*
இருப்பாய் என்று......
மறுபடி மறுபடி நமக்குள் ஏர்ப்பட்ட சந்திப்பில்
நீ என் மீது வீசி சென்ற பார்வை எனக்குள்
ஒரு இனம் புரியாத அவஸ்த்தைய தந்தது
அதன் பின் நான் நானாக இல்லை என்
நிலையும் சொல்ல தெரியவில்லை புதிய*
உலகத்தில் புதிதாய் பிறந்தது போல் ஒரு
உணர்வு ........ஒரு பார்வையால் எனக்குள்
காதலை தந்துவிட்டு எதுவுமே தெரியாதவன்
போல் உன் பாட்டில் சென்று விட்டாய் உன்னை
ப*ர்ரி எதுவுமே தெரியாத* பேதை நான் என்
ம*ன*ம் உன்னை தேடுகிற*தே எங்கே போய் உன்
முக*ம் காண்பேனோ...???????
அன்புடன்,
ந*ட்புக்கு சொந்த*க்காரி
ல*துஜா