PDA

View Full Version : துடிக்குது உள்ளம்



theepa
02-07-2007, 06:02 PM
அன்பே உனக்கும் எனக்கும் ஏர்ப்பட்ட
முதலாம் சந்திப்பு சாதாரனமாக தான்
அமஞ்சது என்னை கண்டவுடன் உனக்குள்
சிரு புன்னகைய வெலியிட்டு சென்றாய்
ஒரு மணி நேரத்தில் மற்றவர்கலிடம்
விடைபெற்ரு செல்லும் போது மீன்டும்
என்னை பார்த்து சிரு புன்னகை செய்தாய்
நானும் அதை சாதாரனமாக நினைத்து
பதில்லுக்கு சிரு புன்னகை செய்தேன்
அப்போது நான் நினக்கவில்லை எனது
மனதை கலவாட வந்த காதலன் நீயாக*
இருப்பாய் என்று......
மறுபடி மறுபடி நமக்குள் ஏர்ப்பட்ட சந்திப்பில்
நீ என் மீது வீசி சென்ற பார்வை எனக்குள்
ஒரு இனம் புரியாத அவஸ்த்தைய தந்தது
அதன் பின் நான் நானாக இல்லை என்
நிலையும் சொல்ல தெரியவில்லை புதிய*
உலகத்தில் புதிதாய் பிறந்தது போல் ஒரு
உணர்வு ........ஒரு பார்வையால் எனக்குள்
காதலை தந்துவிட்டு எதுவுமே தெரியாதவன்
போல் உன் பாட்டில் சென்று விட்டாய் உன்னை
ப*ர்ரி எதுவுமே தெரியாத* பேதை நான் என்
ம*ன*ம் உன்னை தேடுகிற*தே எங்கே போய் உன்
முக*ம் காண்பேனோ...???????

அன்புடன்,
ந*ட்புக்கு சொந்த*க்காரி
ல*துஜா

ஓவியன்
02-07-2007, 06:06 PM
தெரியாமல் வருவது தானே காதல்!
அது வருவது தெரியுமென்றால்
வர மாட்டாள் எந்தப் பெண்ணும்
அந்த பாதையில்..................

பாராட்டுக்கள் லதுஜா!
:nature-smiley-003: :nature-smiley-003: :nature-smiley-003: :nature-smiley-003:
நீங்கள் கொஞ்சம் எழுத்துப் பிழைகளிலும் கவனமெடுத்தால் நல்ல*து எனபது என் கருத்து!.

இனியவள்
02-07-2007, 06:30 PM
அன்பே உனக்கும் எனக்கும் ஏர்ப்பட்ட
முதலாம் சந்திப்பு சாதாரனமாக தான்
அமஞ்சது என்னை கண்டவுடன் உனக்குள்
சிரு புன்னகைய வெலியிட்டு சென்றாய்
ஒரு மணி நேரத்தில் மற்றவர்கலிடம்
விடைபெற்ரு செல்லும் போது மீன்டும்
என்னை பார்த்து சிரு புன்னகை செய்தாய்
நானும் அதை சாதாரனமாக நினைத்து
பதில்லுக்கு சிரு புன்னகை செய்தேன்
அப்போது நான் நினக்கவில்லை எனது
மனதை கலவாட வந்த காதலன் நீயாக*
இருப்பாய் என்று......
மறுபடி மறுபடி நமக்குள் ஏர்ப்பட்ட சந்திப்பில்
நீ என் மீது வீசி சென்ற பார்வை எனக்குள்
ஒரு இனம் புரியாத அவஸ்த்தைய தந்தது
அதன் பின் நான் நானாக இல்லை என்
நிலையும் சொல்ல தெரியவில்லை புதிய*
உலகத்தில் புதிதாய் பிறந்தது போல் ஒரு
உணர்வு ........ஒரு பார்வையால் எனக்குள்
காதலை தந்துவிட்டு எதுவுமே தெரியாதவன்
போல் உன் பாட்டில் சென்று விட்டாய் உன்னை
ப*ர்ரி எதுவுமே தெரியாத* பேதை நான் என்
ம*ன*ம் உன்னை தேடுகிற*தே எங்கே போய் உன்
முக*ம் காண்பேனோ...???????

அன்புடன்,
ந*ட்புக்கு சொந்த*க்காரி
ல*துஜா

அன்பே உனக்கும் எனக்கும்
இடையிலான சந்திப்பு
சாதாரணமாக இருந்தாலும்
பல அதிர்வுகளை எனக்குள்
ஏற்படுத்தி விட்டது
பூமி அதிர்ச்சி போல்

நீ சாதாரணமாக நினைத்து
வெளியிட்ட ஒரு புன்னகை
என்னை பயித்தியக்காரனாய்
உன்னை நினைத்து தனிமையில்
சிரிக்க வைத்து விட்டதே..

உன் முகவரி தேடி நான்
அலைகின்றேன் என் முகவரி
தேடி நீ அலைகின்றாய் என்று
தெரியாமல் − உன்னுள்
ஏற்பட்ட அதே மாற்றங்கள்
என்னுள்ளும் ஏற்பட்டதன்
விந்தை தான் என்ன

இளசு
02-07-2007, 07:52 PM
முயற்சிக்கு பாராட்டுகள்..

எண்ணங்கள்.. சொற்குவியல்.. முனைப்பு.. சொற்செதுக்கல்+ அடுக்கல்..

இப்படி கவிதையின் படிக்கட்டுகளில் மெல்ல மெல்ல முன்னேறி
மன்றப்பலகையில் எழுதிப்பழகி பண்பட வாழ்த்துகள் லதுஜா..


பிழைகளைந்து பதித்த இனியவளுக்கு நன்றி..
லதுஜா இரண்டையும் ஒப்பிட்டு மெல்ல மெல்ல பிழை குறைக்கவும்..

நம் கவிதைப்பட்டறைக்கு அடிக்கடி போய் வரவும்..

theepa
02-07-2007, 11:05 PM
நிச்சயமாக எனது பிழைகலை திருத்தி மேலும் மேலும் எனது திறமைய வலர்த்து கொள்வேன் உங்கள் ஊக்கிவுப்புக்கு மிக்க நன்ரிகள்