PDA

View Full Version : பிரியாத வரம்



theepa
02-07-2007, 03:17 PM
பிரியாத வரம்

என் மனசெல்லாம் உன்மேல் காதல் கொண்டேன்
உன்னை நினைத்தேன் வந்தாய் என்னுள்...
உன்னை பார்த்த நாள் முதல் உன் முகவரி
தேடி அலைந்தது என் விழிகள்.....
என் மனசென்ன மாய கண்ணடியா ? உன்
உருவம் வந்து வந்து செல்கிறதே....
நீ என் ந*ன*வில் வ*ருகையில் என் உள்ளம்
கொள்ளை போகுதே......
காத*லுக்கு ம*ரியாதை கொடுப்ப*வ*னாக* நீ இருந்தாய்
க*ண்ணுக்குள் நில*வாக* உன்னுல் நான் வ*ந்தேன்....
அன்பே அன்பே என் உயிர் நீ தானே இனி
உன்னை காத*ல் செய்வ*து நான் தானே...
என் வசீக*ரா நீ தானே என் சாய*ஹானும் நீ தானே
எந்த* மொழியில் உன்னை வ*ர்னிப்ப*து தெரிய*வுல்லை...
என் ம*ன* புந்தோட்ட* காவ*ல் கார*னே உன்னாலே
உன்னாலே இது காத*ல் வ*ரும் ப*ருவ*ம் என்ரு அறிந்தேன்....
உன் பிரிய*மான* தோழி நான தானே என்னை
ப்ரிய*முட*ன் காத*ல் செய்ய*டா.....
உன்னுட*ன் இருக்கையில் என் ம*ன*தோடு
ம*ழைக்கால*ம் துவ*ங்கும் .......
என் கலாப* காத*ல*னே உன் முக*ம் க*ண்டால்
என் துள்ளாத* ம*ன*மும் துள்ளும்.....
அன்பே வா க*ட*லோர* க*விதைக*ல் ப*டித்திட*
உயிரே வா என் நெஞ்சினிலே தூங்கிட*.......
என் இத*ய* கோவிலில் நீ தான் வாழ்கிராய்
உன் இத*ய*ம் அதை என்னிட*ம் த*ந்து விடு....
உன்னுட*ன் இருக்கையில் காத*ல் சுக*மான*து
அத*னால் உன்னை பிரியாத* வர*ம் வேண்டும்......

அன்புட*ன்,
ந*ட்புக்கு சொந்த*க்காறி
ல*துயா


கால*ம் எல்லாம் காத்திருப்பேன் உன்னுட*ன் வால*...:icon_give_rose:

அக்னி
02-07-2007, 03:23 PM
படப் பெயர்களை வைத்து அருமையான காதல் கவியாக சோடித்து விட்டிருக்கின்றீர்கள்..
வார்த்தைகள் நேர்த்தியாக, கொண்ட கருவும் தொய்வில்லாது
ரசிப்பை மிகவும் தருகின்றது...

மிகவும் பாராட்டுக்கள் லதுஜா...

ஆமாம்...
நட்புக்கு சொந்தக்காரி
என்றல்லவா வரவேண்டும்...

பி.கு:−
எல்லாப் பதிவுகளிலும் வரவேண்டுமானால் கையெழுத்தாகப் பதிந்து விடுங்களேன்...
மேலே User CP என்றிருக்கும்.
அதனைக் கிளிக்கி உள்ளே சென்றால், முதலாவதாக இருக்கின்றது கையெழுத்து...
ஏற்கனவே தெரிந்திருந்தால் இந்தக் குறிப்பை கண்டுகொள்ளாதீர்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன்...