theepa
02-07-2007, 02:00 AM
பார்வையின் அர்த்தம்
அன்பே நானாக நான் இருந்தேன்
ஏன் நீயாக என்னை மாற்றி சென்றாய்
காதல் வலியே தெரியாமல் இருந்தேன்
பட்டாம் பூச்சி போல் சிறகடித்து சுதந்திரமாய்
பறந்து திரிஞ்சேன் உன் ஒருமுறை பார்வையில்
என்னை சிறைபிடித்து காதலின் வலியை தந்த
என்னுயிர் காதலனே உன் முதல் பார்வைக்கு அர்த்தம்
தெரியாத போது என்னுல் மாற்றங்கள் எதுவுமே இல்லை
இன்று அந்த பார்வையின் அர்த்தம் புரிந்ததும்
என்னுள் ஆயிரம் மாற்றங்கள் காண்கிரேன்
என்னை பல முறை திரும்பி பார்த்து உன் விழியின்
வலியாக உன் பார்வையின் அர்த்தத்தை புரிய
வைத்து விட்டு என்னை காதல் வலையில் சிக்க
வைத்ததன் மாயம் தான் என்னவோ
உன் திருமுகம் காண என் கண்கள் இரண்டும்
தவியாய் தவிக்கிரது என்று மீண்டும் உன்
முகம் காண்பேனோ அன்று தான் என் மனசில்
மீண்டும் பட்டாம் புச்சிகள் சிறகடிக்கும்
அன்பே வந்து விடு உன் திரு முகத்தை கொஞ்சம்
காட்டி என் இரவாய் இருக்கும் பகலை விடியலாய்
மாற்றி விடு.......அன்பே வந்து விடு.........!!!!!!:medium-smiley-045:
அன்பே நானாக நான் இருந்தேன்
ஏன் நீயாக என்னை மாற்றி சென்றாய்
காதல் வலியே தெரியாமல் இருந்தேன்
பட்டாம் பூச்சி போல் சிறகடித்து சுதந்திரமாய்
பறந்து திரிஞ்சேன் உன் ஒருமுறை பார்வையில்
என்னை சிறைபிடித்து காதலின் வலியை தந்த
என்னுயிர் காதலனே உன் முதல் பார்வைக்கு அர்த்தம்
தெரியாத போது என்னுல் மாற்றங்கள் எதுவுமே இல்லை
இன்று அந்த பார்வையின் அர்த்தம் புரிந்ததும்
என்னுள் ஆயிரம் மாற்றங்கள் காண்கிரேன்
என்னை பல முறை திரும்பி பார்த்து உன் விழியின்
வலியாக உன் பார்வையின் அர்த்தத்தை புரிய
வைத்து விட்டு என்னை காதல் வலையில் சிக்க
வைத்ததன் மாயம் தான் என்னவோ
உன் திருமுகம் காண என் கண்கள் இரண்டும்
தவியாய் தவிக்கிரது என்று மீண்டும் உன்
முகம் காண்பேனோ அன்று தான் என் மனசில்
மீண்டும் பட்டாம் புச்சிகள் சிறகடிக்கும்
அன்பே வந்து விடு உன் திரு முகத்தை கொஞ்சம்
காட்டி என் இரவாய் இருக்கும் பகலை விடியலாய்
மாற்றி விடு.......அன்பே வந்து விடு.........!!!!!!:medium-smiley-045: