PDA

View Full Version : காதலின் கண்ணீரனை



theepa
01-07-2007, 01:01 AM
காதலின் கண்ணீரனை

அன்பே உனை பார்க்கும் போது
வார்த்தைகள் வரவில்லை !
உனை நினைக்கும் போது
வார்த்தைகள் கவிதையாக வருகிறது !
உனை வெறுத்ததாக சொன்னாலும்
அதை என் மனம் ஏற்பதில்லை !
உனை மறக்க முயன்றும் என்னால்
உனை மறக்க முடியவில்லை !
விழிக்குள் பதிந்து இருக்கும் உன்
உருவத்தை அழிக்கவும் முடியவில்லை !
கண்ட கனவுகள் கண்ணீராக கரைகிறது
உன் நினைவுகள் மட்டும் நிஜமாகவே நிலைக்கிறது !
முற்பிறவியில் பாவம் செய்தேனோ இப்பிறவியில்
முள்ளில் வாழ்கிரேன்.....!
உன்னால் வ*ந்த* சோக*த்தின் சுமை கூட* சும*க்க*
சுக*மாக*த்தான் உள்ள*து !
யாருமே புரிவ*தில்லை என் வ*லியினை நீயாவ*து
புரிவாய் என* நினைத்தேன் !
இன்று நீயே இதய* வ*லியை அற்ப*னித்து
இருக்கிறாய் அன்பே.......!


அன்புடன்.
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

ஒரு கனவுருந்தால் அதை தினம் முயன்றால் ஒரு நாலில் நிஜமாகும்...

சூரியன்
01-07-2007, 07:07 AM
லதுஜா நல்ல வரிகள், கவிதையை தமிழில் எழுதிவிட்டு தலைப்பை ஆங்கிலத்தில் தந்தால்? அதையும் தமிழில் தாருங்கள்,ஏதெனும் உதவி தேவையானால் சொல்லுங்கள்

இணைய நண்பன்
01-07-2007, 07:14 AM
அழகான கவிதை.வாழ்த்துக்கள்

lolluvathiyar
01-07-2007, 07:16 AM
தளத்துக்கு புதியரானாலும் கவிதைக்கு புதியரல்ல போலிருகிறது
அழகான காதல் சோக கவிதை, தொடரும்

இனியவள்
01-07-2007, 07:17 AM
அழகான கவி தீபா(லதுஜா)..
வரிகளோடு சோகம் இழையோடுகின்றது..

அமரன்
01-07-2007, 11:57 AM
பார்க்கும்போது வாராத வார்த்தை நினைக்கும்போது வருகின்றது. நல்ல கற்பனை லதுஜா. சிறப்பான கவிதை. பாராட்டுகள்.
அன்புடன்

theepa
02-07-2007, 02:00 PM
என் நன்பர்கள் அனைவருக்கும் எனது அன்பு நிரைந்த நன்றிகள் எனது கவிதைகலை தொடர்ந்து படித்து விட்டு அதில் உல்ல பிலைகலை சுட்டிக்காட்டி என்னது திறமைய* மேலும் மேலும் வளர்ப்பதர்க்கு எனது பனிவான நன்றிகள் எனக்கும் தலைப்பை தமிழில் போட ஆசை தான் நன்பரே ஆனால் முடியல அதர்க்கு நீங்கள் தான் உதவனும் தலைப்பை எப்படி தமிழில் பதிப்பது????

அமரன்
02-07-2007, 03:52 PM
கவிதைக்கு மேலே தடச்சு செய்யுங்கள். பின்னர் அதை வெட்டி (cut )தலைப்பில் ஒட்டுங்கள்.

நன்றி.

நிரன்
02-07-2007, 04:50 PM
காதலின் கண்ணீரனை

அன்பே உனை பார்க்கும் போது
வார்த்தைகள் வரவில்லை !
உனை நினைக்கும் போது
வார்த்தைகள் கவிதையாக வருகிறது !
உனை வெறுத்ததாக சொன்னாலும்
அதை என் மனம் ஏற்பதில்லை !
உனை மறக்க முயன்றும் என்னால்
உனை மறக்க முடியவில்லை !
விழிக்குள் பதிந்து இருக்கும் உன்
உருவத்தை அழிக்கவும் முடியவில்லை !
கண்ட கனவுகள் கண்ணீராக கரைகிறது
உன் நினைவுகள் மட்டும் நிஜமாகவே நிலைக்கிறது !
முற்பிறவியில் பாவம் செய்தேனோ இப்பிறவியில்
முள்ளில் வாழ்கிரேன்.....!
உன்னால் வ*ந்த* சோக*த்தின் சுமை கூட* சும*க்க*
சுக*மாக*த்தான் உள்ள*து !
யாருமே புரிவ*தில்லை என் வ*லியினை நீயாவ*து
புரிவாய் என* நினைத்தேன் !
இன்று நீயே இதய* வ*லியை அற்ப*னித்து
இருக்கிறாய் அன்பே.......!


அன்புடன்.
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

ஒரு கனவுருந்தால் அதை தினம் முயன்றால் ஒரு நாலில் நிஜமாகும்...


உன் மெளனத்தில் நான் புரிந்தேன்.
உன்னை என்னால் வெறுக்க முடியாது உள்ளே உள்ளது நானல்லவா
தினமும் குளிரால் நடுங்குகிறேன். நீ கண்ட கனவுகள் கண்ணீராக கரையும் போது
முற்பிறவியில் செய்த பாவத்திற்கு முன்னில் வாளாதே அருகில்
இருக்கும் புல்லில் வாழப்பழகிக் கொள்.


அருமையான கவிதை வாழ்த்துக்கள் தீபா

theepa
02-07-2007, 05:05 PM
உங்கல் உதவிக்கு நன்ரிகள் பல எனக்கு எப்ப விலங்கி விட்டது தலைப்பை எப்படி தமிழில் போடுவது என்டு நன்ரிகள் நன்பரே

இனியவள்
02-07-2007, 05:40 PM
காதலின் கண்ணீரனை

அன்பே உனை பார்க்கும் போது
வார்த்தைகள் வரவில்லை !
உனை நினைக்கும் போது
வார்த்தைகள் கவிதையாக வருகிறது !
உனை வெறுத்ததாக சொன்னாலும்
அதை என் மனம் ஏற்பதில்லை !
உனை மறக்க முயன்றும் என்னால்
உனை மறக்க முடியவில்லை !
விழிக்குள் பதிந்து இருக்கும் உன்
உருவத்தை அழிக்கவும் முடியவில்லை !
கண்ட கனவுகள் கண்ணீராக கரைகிறது
உன் நினைவுகள் மட்டும் நிஜமாகவே நிலைக்கிறது !
முற்பிறவியில் பாவம் செய்தேனோ இப்பிறவியில்
முள்ளில் வாழ்கிரேன்.....!
உன்னால் வ*ந்த* சோக*த்தின் சுமை கூட* சும*க்க*
சுக*மாக*த்தான் உள்ள*து !
யாருமே புரிவ*தில்லை என் வ*லியினை நீயாவ*து
புரிவாய் என* நினைத்தேன் !
இன்று நீயே இதய* வ*லியை அற்ப*னித்து
இருக்கிறாய் அன்பே.......!


அன்புடன்.
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

ஒரு கனவுருந்தால் அதை தினம் முயன்றால் ஒரு நாலில் நிஜமாகும்...

விழியால் நுழைந்து
உயிரில் கலந்து
உடலை உருக்குவது
தான் காதலா??

உன் மெளனமே உன்
காதலை எனக்கு சொல்லிவிட்டதடி

ஒரு வார்த்தை கூறி
என் காதுகளுக்கு
விருந்து படைக்க மாட்டாயா

உன் தயக்கமே என்னை
கொல்லுதடி வந்து விடு
என்னுள் உன்னைக் கலந்து விடு

உன் கண்ணீரைத் துடைக்க
என் உள்ளம் துடிக்குதடி

ஆனால் உன் மெளனமே
என்னைத் தடுக்குதடி

உனக்கே நீ வேலிகள்
போட்டு என்னை தீயில் தள்ளாதே

வந்து விடு அன்பே
முள்ளில் வாழும் உன்னை

அன்பு என்னும் மெத்தையில்
என் இதயம் என்னும் மாளிகைக்கு
உன்னை ராணி ஆக்குகின்றேன்
தயக்கதை துயிலூரி அன்பே
உனக்காக வழிமேல் விழி வைத்து
உன்னவன் உனக்காக காத்திருக்கின்றான்...

theepa
02-07-2007, 11:08 PM
பாராட்டுகள் உங்கல் கவிதை மிகவும் அழகாக உல்லது