நிரன்
30-06-2007, 03:38 PM
உனக்காக
கண்ணிர் சிந்துவதிலும்
ஒரு சுகம்
இருந்தது − இப்போது
அதுவும் இல்லை
காரணம்−என்
கண்ணில் கண்ணீர் இல்லை
ஏக்கத்துடன்
நிரஞ்சன்
கண்ணிர் சிந்துவதிலும்
ஒரு சுகம்
இருந்தது − இப்போது
அதுவும் இல்லை
காரணம்−என்
கண்ணில் கண்ணீர் இல்லை
ஏக்கத்துடன்
நிரஞ்சன்