PDA

View Full Version : கண்ணீர் இல்லை



நிரன்
30-06-2007, 03:38 PM
உனக்காக
கண்ணிர் சிந்துவதிலும்
ஒரு சுகம்
இருந்தது − இப்போது
அதுவும் இல்லை
காரணம்−என்
கண்ணில் கண்ணீர் இல்லை

ஏக்கத்துடன்
நிரஞ்சன்

அக்னி
30-06-2007, 03:41 PM
அடைபடாத, குறையாத ஊற்றுநீர்,
கண்ணீர்...
அதுவே, வற்றிப் போகுமட்டும் அழுதுவிட்டால்,
சோகம் எத்துணை பெரிதாக இருக்கும்?
அழுத்தமான கவிதை...
பாராட்டுக்கள்...

இனியவள்
30-06-2007, 03:48 PM
அழகான கவிதை நிரஞ்சன் பாரட்டுக்கள்

சூரியன்
01-07-2007, 07:41 AM
நல்ல வரிகள்

அமரன்
01-07-2007, 04:32 PM
காரணம்−என்
கண்ணில் கண்ணீர் இல்லை

உறைந்து விட்ட
நினைவுகள்
உ(கு)றையச் செய்தனவோ
கண்ணீரை