PDA

View Full Version : அன்பு தேடினேன்



நிரன்
30-06-2007, 03:22 PM
இதயமற்ற
உன்னிடம் −அன்பு தேடி
அலைந்த நான்
பைத்தியக்காரன்

என்றும் உங்கள் நிரஞ்சன்

எனது கவிதை வரியில் பிழை இருந்தால் மன்னிக்கவும்

இனியவள்
30-06-2007, 03:25 PM
இதயமற்ற
உன்னிடம் −அன்பு தேடி
அலைந்த நான்
பைத்தியக்காரன்

என்றும் உங்கள் நிரஞ்சன்

எனது கவிதை வரியில் பிழை இருந்தால் மன்னிக்கவும்

இதயமற்றவளிடன் அன்பு தேடி
அலைந்த நீ அவளுக்கென்று ஒர்
இதயம் இருப்பதை ஏன் கவனிக்க மறந்தாய்

உன் காதலை நீ தேடி அலைந்தாய் அவளிடம்
அவளோ தன் இதயத்தை இன்னொருவனிடம்
கொடுத்ததை நீ அறிந்தாயா

சூரியன்
01-07-2007, 07:41 AM
இதயமற்றவளிடன் அன்பு தேடி
அலைந்த நீ அவளுக்கென்று ஒர்
இதயம் இருப்பதை ஏன் கவனிக்க மறந்தாய்

உன் காதலை நீ தேடி அலைந்தாய் அவளிடம்
அவளோ தன் இதயத்தை இன்னொருவனிடம்
கொடுத்ததை நீ அறிந்தாயா


அருமையான வரிகள்

அமரன்
01-07-2007, 04:44 PM
இதயமற்ற
உன்னிடம் −அன்பு தேடி
அலைந்த நான்
பைத்தியக்காரன்

என்றும் உங்கள் நிரஞ்சன்

எனது கவிதை வரியில் பிழை இருந்தால் மன்னிக்கவும்

என்னிதயம் உள்ளிருக்க
எங்கெங்கோ தேடுகிறாய்
பைத்தியக் காரனே (நீ)


வரிகளில் தப்பிலை நண்பரே. கவிதைக்குப் பாராட்டுக்கள்

அமரன்
01-07-2007, 04:46 PM
இதயமற்றவளிடன் அன்பு தேடி
அலைந்த நீ அவளுக்கென்று ஒர்
இதயம் இருப்பதை ஏன் கவனிக்க மறந்தாய்

உன் காதலை நீ தேடி அலைந்தாய் அவளிடம்
அவளோ தன் இதயத்தை இன்னொருவனிடம்
கொடுத்ததை நீ அறிந்தாயா

சரியாத்தான் கேட்டிருக்கிங்க...:aktion033: :aktion033: :aktion033:

இனியவள்
01-07-2007, 07:40 PM
சரியாத்தான் கேட்டிருக்கிங்க...:aktion033: :aktion033: :aktion033:


அது தெரியாமல் தான் சில பேர் ஒருதலைக் காதலுடன் தாடியும் போத்தலும் கையுமாக அலைந்து கொண்டிருக்கின்றனர்..குடும்பத்தையும் மறந்து
(அது ஏன் ஆண்கள் காதலில் தோல்வியுற்றால் தாடி வளர்க்கின்றார்கள்:ohmy: ..)

அமரன்
01-07-2007, 07:41 PM
அது தெரியாமல் தான் சில பேர் ஒருதலைக் காதலுடன் தாடியும் போத்தலும் கையுமாக அலைந்து கொண்டிருக்கின்றனர்..குடும்பத்தையும் மறந்து
(அது ஏன் ஆண்கள் காதலில் தோல்வியுற்றால் தாடி வளர்க்கின்றார்கள்:ohmy: ..)

இதர்குப் பதிலாக சில கவிதைகள் இங்கே.. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10271)

அடுத்தவளை நோக்கி இதயத்தை தாடின்னு மரியாதையாகக் கேட்பதற்கென நினைக்கின்றேன்.

இனியவள்
01-07-2007, 07:46 PM
இதர்குப் பதிலாக சில கவிதைகள் இங்கே.. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10271)

அடுத்தவளை நோக்கி இதயத்தை தாடின்னு மரியாதையாகக் கேட்பதற்கென நினைக்கின்றேன்.

இதயத்தைத் தாடி என்று கேட்க போய் பரிசாக அடியை வாங்கிக் கொண்டு வராமல் இருந்தால் சரி :D:D:D:D

அமரன்
01-07-2007, 07:50 PM
இதயத்தைத் தாடி என்று கேட்க போய் பரிசாக அடியை வாங்கிக் கொண்டு வராமல் இருந்தால் சரி :D:D:D:D

முகத்திலடித்தால் வலிக்காதிருக்கத்தானே தாடி.

இனியவள்
01-07-2007, 07:54 PM
முகத்திலடித்தால் வலிக்காதிருக்கத்தானே தாடி.

தாடி ஒரு பாதுகாப்புக் கவசம் என்கின்றீர்கள் பலே பலே :)