மீனாகுமார்
29-06-2007, 04:30 PM
என்னருமைத் தோழர்களே..
ஒவ்வொரு மன்றத்திலும் நுழைந்ததும் கடைசியாக எழுதப்பட்ட திரிகள் முதலில் நிற்கிறது. பழைய திரிகள் பின்னுக்குத்தள்ளப்படுகிறது. இது படிப்பதற்கு எளிதாக இருக்கிறது.
ஆனால், ஒவ்வொரு திரியிலு்ம் கடைசியில் போட்ட செய்தி கடைசிப் பக்கத்திற்கு சென்று விடுகிறது. பல மடிப்புகள் கொண்ட திரியில் ஒவ்வொரு முறையும் கடைசி பக்கத்திற்கு சென்று காண வேண்டியுள்ளது சிரமமாக உள்ளது. கடைசியில் போட்ட செய்தி முதல் பக்கத்திலும் பழைய செய்திகளை பின்னுக்குத் தள்ளும் படியும் இருப்பின் மிகவும் சௌகரியமாக இருக்கும் என்பது என் கருத்து.
ஒவ்வொரு மன்றத்திலும் நுழைந்ததும் கடைசியாக எழுதப்பட்ட திரிகள் முதலில் நிற்கிறது. பழைய திரிகள் பின்னுக்குத்தள்ளப்படுகிறது. இது படிப்பதற்கு எளிதாக இருக்கிறது.
ஆனால், ஒவ்வொரு திரியிலு்ம் கடைசியில் போட்ட செய்தி கடைசிப் பக்கத்திற்கு சென்று விடுகிறது. பல மடிப்புகள் கொண்ட திரியில் ஒவ்வொரு முறையும் கடைசி பக்கத்திற்கு சென்று காண வேண்டியுள்ளது சிரமமாக உள்ளது. கடைசியில் போட்ட செய்தி முதல் பக்கத்திலும் பழைய செய்திகளை பின்னுக்குத் தள்ளும் படியும் இருப்பின் மிகவும் சௌகரியமாக இருக்கும் என்பது என் கருத்து.