theepa
26-06-2007, 10:34 PM
உன்னை கண்டவுடன்
காதலனே உன்னை நான் விரும்புகிரேன்
சொல்லத்தான் துடிக்கிரேன் ஆனால்
முடியவில்லை.....அதனால் உள்ளத்தால்
உன்னை விரும்புகிரேன் ....உன்னைக்
கண்ட*வுட*ன் நான் என்னையே மற*ந்து
ஏதேதோ செய்கிறேன்....உன் கண்ணைக்
கண்டவிடன் மின்சாரம் பாய்ந்த*து போல்
உணர்கிரேன்....உன்னோடு பேச* நினைக்கும்
போது உன்னைக் கண்ட*வுட*ன் உள் நாக்கு
ஒட்டிக்கொள்ள ஊமையாய் நிற்கிறேன் .....
உன்னை நினைக்க* வைத்து என்னை
சிரையில் அடைத்த*வ*னே சுதந்திர*மாய்
பாடித்திரிந்த* பறவையை சிந்திக்க*
வைத்த*வ*னே..... நான் என் காத*லை
சொல்லாவிட்டாலும் நீ உன் காத*லை
சொல்வ*த*ற்க்கு என*க்குள் ஓர் இட*ம் காத்துக்
கொண்டிருக்கும்......
அன்புட*ன்,
ந*ட்புக்கு சொந்த*க்க*றி
ல*துஜா
காத*லை யார*து முத*லில் சொல்வ*து நீயா இல்லை நான
காதலனே உன்னை நான் விரும்புகிரேன்
சொல்லத்தான் துடிக்கிரேன் ஆனால்
முடியவில்லை.....அதனால் உள்ளத்தால்
உன்னை விரும்புகிரேன் ....உன்னைக்
கண்ட*வுட*ன் நான் என்னையே மற*ந்து
ஏதேதோ செய்கிறேன்....உன் கண்ணைக்
கண்டவிடன் மின்சாரம் பாய்ந்த*து போல்
உணர்கிரேன்....உன்னோடு பேச* நினைக்கும்
போது உன்னைக் கண்ட*வுட*ன் உள் நாக்கு
ஒட்டிக்கொள்ள ஊமையாய் நிற்கிறேன் .....
உன்னை நினைக்க* வைத்து என்னை
சிரையில் அடைத்த*வ*னே சுதந்திர*மாய்
பாடித்திரிந்த* பறவையை சிந்திக்க*
வைத்த*வ*னே..... நான் என் காத*லை
சொல்லாவிட்டாலும் நீ உன் காத*லை
சொல்வ*த*ற்க்கு என*க்குள் ஓர் இட*ம் காத்துக்
கொண்டிருக்கும்......
அன்புட*ன்,
ந*ட்புக்கு சொந்த*க்க*றி
ல*துஜா
காத*லை யார*து முத*லில் சொல்வ*து நீயா இல்லை நான