masan
26-06-2007, 07:22 AM
அவள் ஒரு தொடர்கதை−ஆமாம்
யாருமே துணிந்திராத பொளுதில்
யாருமே எதிர்பார்க்காத வேளையில்
யாரையும் எதிர்பார்க்காமல்− தீயெனப்புறப்பட்ட*
அவள் ஒரு தொடர்கதை.
அண்று யாவர்க்கும் விடியும்பொளுது சாதாரனமாக..
அவள் பார்வையிலோ அடுத்தநாள் கேள்விக்குறியாக..
அவர்கள் எப்போதும் வரலாம் ஆயுதங்கள் சகிதமாக..
ஆகவே தயாராகிறாள் கைக்குழந்தையையும் கவனியாமல்−ஆமாம்
அவள் ஒரு தொடர்கதை.
காத்திருக்கிறாள்.....
காலம் கனியும் என்பதற்காகவா− இல்லை இல்லவேயில்லை
தன் பிள்ளையாவது கனிந்தகாலத்தில் வாளவேண்டும் என்பதற்காக*
தன் உடல்சிதறுவதுபற்றி அவள் சிறிதும் சினக்கவில்லை−ஆமாம்
அவள் ஒரு தொடர்கதை.
தூரத்தில் ஏதோ சத்தம்.என்ன அது!− இராணுவ வாகனமா
ஆமாம் இராணுவவாகனமேதான். எத்தனைபேர் இருப்பார்கள்
சிந்தனை அவ்வாகனத்தைப்பற்றியே தவிர தன்னைப்பற்றி அல்ல*
இன்னும் சிறிது தூரம்தான் இராணுவவாகனம் இவளை அண்மித்துவிட*
3....2....1...0..பிரளயம்தான் ஏற்பட்டதுபோல...ஒரு சத்தம்
ஆமாம் அது ஒரு பிரளயம்தான் சிங்கள இராணுவத்திற்கு!
64 கொமான்டோ படையினர் பலி எண்றால் சுமமாவா?
அடுத்த கரும்புலிகள் தினத்தில் இவள்படம் வைக்கப்படுகிறது
மலர்மாலை அணிவிக்கப்படுகிறது,
லெப்.கேணல் தரத்துடன்..இவள்பெயர் எழுதப்படுகிறது −ஆனால்
இவை எதுவும் தெரியாமல்
உடலின் எந்தப்பகுதியும் கண்டெடுக்கப்படாத கரும்புலியாய் அவள்!
ஆமாம்
அவள் ஒரு தொடர்கதை......
யாருமே துணிந்திராத பொளுதில்
யாருமே எதிர்பார்க்காத வேளையில்
யாரையும் எதிர்பார்க்காமல்− தீயெனப்புறப்பட்ட*
அவள் ஒரு தொடர்கதை.
அண்று யாவர்க்கும் விடியும்பொளுது சாதாரனமாக..
அவள் பார்வையிலோ அடுத்தநாள் கேள்விக்குறியாக..
அவர்கள் எப்போதும் வரலாம் ஆயுதங்கள் சகிதமாக..
ஆகவே தயாராகிறாள் கைக்குழந்தையையும் கவனியாமல்−ஆமாம்
அவள் ஒரு தொடர்கதை.
காத்திருக்கிறாள்.....
காலம் கனியும் என்பதற்காகவா− இல்லை இல்லவேயில்லை
தன் பிள்ளையாவது கனிந்தகாலத்தில் வாளவேண்டும் என்பதற்காக*
தன் உடல்சிதறுவதுபற்றி அவள் சிறிதும் சினக்கவில்லை−ஆமாம்
அவள் ஒரு தொடர்கதை.
தூரத்தில் ஏதோ சத்தம்.என்ன அது!− இராணுவ வாகனமா
ஆமாம் இராணுவவாகனமேதான். எத்தனைபேர் இருப்பார்கள்
சிந்தனை அவ்வாகனத்தைப்பற்றியே தவிர தன்னைப்பற்றி அல்ல*
இன்னும் சிறிது தூரம்தான் இராணுவவாகனம் இவளை அண்மித்துவிட*
3....2....1...0..பிரளயம்தான் ஏற்பட்டதுபோல...ஒரு சத்தம்
ஆமாம் அது ஒரு பிரளயம்தான் சிங்கள இராணுவத்திற்கு!
64 கொமான்டோ படையினர் பலி எண்றால் சுமமாவா?
அடுத்த கரும்புலிகள் தினத்தில் இவள்படம் வைக்கப்படுகிறது
மலர்மாலை அணிவிக்கப்படுகிறது,
லெப்.கேணல் தரத்துடன்..இவள்பெயர் எழுதப்படுகிறது −ஆனால்
இவை எதுவும் தெரியாமல்
உடலின் எந்தப்பகுதியும் கண்டெடுக்கப்படாத கரும்புலியாய் அவள்!
ஆமாம்
அவள் ஒரு தொடர்கதை......