வசீகரன்
26-06-2007, 05:22 AM
நிலவு அழகு தான்
வானில் இருக்கும் வரை....!
மலர் அழகு தான்
செடியில் இருக்கும் வரை...!
கவிதை அழகு தான்
பொய் இருக்கும் வரை....!
கடல் அழகு தான்
அலைகள் இருக்கும் வரை...!
நானும் அழகு தான்
என்னில் நீ இருக்கும் வரை...!
வானில் இருக்கும் வரை....!
மலர் அழகு தான்
செடியில் இருக்கும் வரை...!
கவிதை அழகு தான்
பொய் இருக்கும் வரை....!
கடல் அழகு தான்
அலைகள் இருக்கும் வரை...!
நானும் அழகு தான்
என்னில் நீ இருக்கும் வரை...!