இனியவள்
24-06-2007, 08:06 AM
பணமே நீ ஒழிந்துவிடு
குணத்தை ஒரு கணம் வாழவிடு
மனிதனை அழிக்கும் விஷமாக நீ வந்தாய்
சொந்தங்களுக்கு விரிசலும் நீ தந்தாய்
நட்புக்கு சலனமும் நீ கொடுத்தாய்
காதலுக்கு வலியும் நீ வாங்கித்தந்தாய்
இருந்தும் நீ இருந்தாலும் தொல்லை
இல்லை என்றாலும்தொல்லை.
குணத்தை ஒரு கணம் வாழவிடு
மனிதனை அழிக்கும் விஷமாக நீ வந்தாய்
சொந்தங்களுக்கு விரிசலும் நீ தந்தாய்
நட்புக்கு சலனமும் நீ கொடுத்தாய்
காதலுக்கு வலியும் நீ வாங்கித்தந்தாய்
இருந்தும் நீ இருந்தாலும் தொல்லை
இல்லை என்றாலும்தொல்லை.