PDA

View Full Version : சில...



வசீகரன்
23-06-2007, 05:34 AM
உன்னுடன் பேச முடியாத நேரத்தில்....
நினைத்து கொள்வேன் ,
நான் ஊமை என்று...!! ...

அமரன்
23-06-2007, 08:17 AM
இதயம் பேசும்போது
வாயும் சேரவேண்டும்
காதலில் ஜெயிக்க.

வாய்பேசியதும்
காதலி பேசவேண்டும்
கா(தி)தல் இனிக்க*

நல்ல கவிதை வசீகரன். காதலியை பிரிந்து அவளுடன் பேசமுடியாத ஒருவனின் நிலையை அற்புதமாக வடித்துள்ளீர்கள்

அரசன்
25-06-2007, 06:04 AM
உன்னுடன் பேச முடியாத நேரத்தில்....
நினைத்து கொள்வேன் ,
நான் ஊமை என்று...!! ...

ஊமையானது நீ(ங்கள்) அல்ல!
உறவுதானென் சொல்ல!
உமையவளைக் கண்டவுடன்
உண்டானதோ உன் மௌனமொழி!

கவிதையின் நயம் அருமை. வாழ்த்துக்கள் வசீகரன்.

சூரியன்
25-06-2007, 06:24 AM
நல்ல குறுங்கவிதை

theepa
26-06-2007, 12:54 AM
உங்கலுக்கு வேண்டியவரை சந்திக்காத நேரங்கலில் நீங்கல் உமை எண்டு நினைது கொன்டு இருந்து விடாமல் அவர்கலை சந்திச்சு பேச முயர்ச்சி செய்யுங்கல் முயர்சி உடைஜோர் இகல்ச்சி அடையார் வாழ்த்துக்கல் நன்பரே உங்கல் கவிதை மிக அழகாக உல்லது