வசீகரன்
20-06-2007, 12:21 PM
முரண்பாடு....!
நிலவு
பூமியில் இருந்து பார்க்கையில்
அழகாகத் தெரியும் − அதே நிலவுதான்
கிட்டப்போய்ப் பார்த்தால்
கரடுமுரடய் கிடக்கிறது என்கிறது... விஞ்ஞானம்...!
விஞ்ஞானம் சொன்ன... அதே நிலவைத்தான்
சர்க்கரைநிலவு.... தங்கநிலவு....
வெள்ளிநிலவு... வட்டநிலவு...
வண்ணநிலவு ...என்கிறது... கவிதை...!
விஞ்ஞானமும் கவிதையும்
அப்படிச்சொன்ன... அதே நிலவுதான்
ஆலகால விஷம் தின்ற
நீலகண்டன் தலைக்குமேல்
வளர்கின்ற பிறையாகவும்....!
முரண்பாடு....!
நிலவு
பூமியில் இருந்து பார்க்கையில்
அழகாகத் தெரியும் − அதே நிலவுதான்
கிட்டப்போய்ப் பார்த்தால்
கரடுமுரடய் கிடக்கிறது என்கிறது... விஞ்ஞானம்...!
விஞ்ஞானம் சொன்ன... அதே நிலவைத்தான்
சர்க்கரைநிலவு.... தங்கநிலவு....
வெள்ளிநிலவு... வட்டநிலவு...
வண்ணநிலவு ...என்கிறது... கவிதை...!
விஞ்ஞானமும் கவிதையும்
அப்படிச்சொன்ன... அதே நிலவுதான்
ஆலகால விஷம் தின்ற
நீலகண்டன் தலைக்குமேல்
வளர்கின்ற பிறையாகவும்....!
முரண்பாடு....!