PDA

View Full Version : விண்ணழகு....!



வசீகரன்
19-06-2007, 05:56 AM
சூரியனின் பார்வை பட்டு
வானம் வெட்கபட்டதோ
முகத்தில் வண்ணங்கள் தோன்ற
வானவில்லாக.....!

சிவா.ஜி
19-06-2007, 06:27 AM
சூரியனின் பார்வை பட்டு
வானம் வெட்கபட்டதோ
முகத்தில் வண்ணங்கள் தோன்ற
வானவில்லாக.....!

வானக்காதலியின் தேகத்தில் சூரியக்காதலனின் விரல்கள் பட்டதால் நாணத்தில் ஏழு வர்ணமாய் சிவந்தாளோ.நல்ல கற்பனை. வசீகரன் காவிதை வடிவத்தில் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

அமரன்
17-07-2007, 09:28 AM
வசீகரன் அழகான கற்பனை...
சிவா கவிதையாக்ஹிய விதம் அருமை...
பாராட்டுக்கள் இருவருக்கும்...

சூரியனின் பார்வை பட்டு
வானப் பாவை வெட்கித்தது.
-வானவில்

சிவா.ஜி
17-07-2007, 09:53 AM
வசீகரன் அழகான கற்பனை...
சிவா கவிதையாக்ஹிய விதம் அருமை...
பாராட்டுக்கள் இருவருக்கும்...

சூரியனின் பார்வை பட்டு
வானப் பாவை வெட்கித்தது.
-வானவில்

அசத்தல் அமரன் ஏழு வண்ணங்களில் அழகான வானவில்லை கவிதையில் காட்சியாகக் காண்பித்துவிட்டீர்கள்

ஓவியன்
17-07-2007, 03:51 PM
சூரியனின் பார்வை பட்டு வானம் வெட்கபட்டதோ முகத்தில் வண்ணங்கள் தோன்ற வானவில்லாக.....!

வானம் கூட*
நாணுகிறதே........
வண்ணங்களுடன்
வான வில்லாய்!

அருமையான கரு கொஞ்சம் செத்துக்கி இருந்தால் அருமையான கவிக்கருவாகியிருக்கும்.

paarthiban
19-07-2007, 09:31 AM
நல்ல கற்பனை. நல்ல ஆலோசனைகள். அருமை.