View Full Version : விண்ணழகு....!
வசீகரன்
19-06-2007, 05:56 AM
சூரியனின் பார்வை பட்டு
வானம் வெட்கபட்டதோ
முகத்தில் வண்ணங்கள் தோன்ற
வானவில்லாக.....!
சிவா.ஜி
19-06-2007, 06:27 AM
சூரியனின் பார்வை பட்டு
வானம் வெட்கபட்டதோ
முகத்தில் வண்ணங்கள் தோன்ற
வானவில்லாக.....!
வானக்காதலியின் தேகத்தில் சூரியக்காதலனின் விரல்கள் பட்டதால் நாணத்தில் ஏழு வர்ணமாய் சிவந்தாளோ.நல்ல கற்பனை. வசீகரன் காவிதை வடிவத்தில் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
அமரன்
17-07-2007, 09:28 AM
வசீகரன் அழகான கற்பனை...
சிவா கவிதையாக்ஹிய விதம் அருமை...
பாராட்டுக்கள் இருவருக்கும்...
சூரியனின் பார்வை பட்டு
வானப் பாவை வெட்கித்தது.
-வானவில்
சிவா.ஜி
17-07-2007, 09:53 AM
வசீகரன் அழகான கற்பனை...
சிவா கவிதையாக்ஹிய விதம் அருமை...
பாராட்டுக்கள் இருவருக்கும்...
சூரியனின் பார்வை பட்டு
வானப் பாவை வெட்கித்தது.
-வானவில்
அசத்தல் அமரன் ஏழு வண்ணங்களில் அழகான வானவில்லை கவிதையில் காட்சியாகக் காண்பித்துவிட்டீர்கள்
ஓவியன்
17-07-2007, 03:51 PM
சூரியனின் பார்வை பட்டு வானம் வெட்கபட்டதோ முகத்தில் வண்ணங்கள் தோன்ற வானவில்லாக.....!
வானம் கூட*
நாணுகிறதே........
வண்ணங்களுடன்
வான வில்லாய்!
அருமையான கரு கொஞ்சம் செத்துக்கி இருந்தால் அருமையான கவிக்கருவாகியிருக்கும்.
paarthiban
19-07-2007, 09:31 AM
நல்ல கற்பனை. நல்ல ஆலோசனைகள். அருமை.