இனியவள்
16-06-2007, 06:37 PM
விதியென்னும் குழந்தை கையில்...
உலகந் தன்னை விளையாடக் கொடுத்து விட்டாள்
இயற்கை அன்னை - அது
விட்டெறியும் உருட்டும்
மனிதர் வாழ்வை
மேல் கிழாய்ப் புரட்டி விடும் ..
வியந்திடாதே
மதியுண்டு கற்புடைய
மனைவியுண்டு
வலிமையுண்டு
வெற்றி தரும் வருந்திடாதே
எதிர்த்து வரும் துன்பத்தை
மிதிக்கும் தன்மை எய்திவிட்டால்
காண்பதெல்லாம் இன்பமப்பா...
பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்
உலகந் தன்னை விளையாடக் கொடுத்து விட்டாள்
இயற்கை அன்னை - அது
விட்டெறியும் உருட்டும்
மனிதர் வாழ்வை
மேல் கிழாய்ப் புரட்டி விடும் ..
வியந்திடாதே
மதியுண்டு கற்புடைய
மனைவியுண்டு
வலிமையுண்டு
வெற்றி தரும் வருந்திடாதே
எதிர்த்து வரும் துன்பத்தை
மிதிக்கும் தன்மை எய்திவிட்டால்
காண்பதெல்லாம் இன்பமப்பா...
பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்