PDA

View Full Version : குனிந்த தலை நிமிராதவள்



namsec
14-06-2007, 10:11 AM
குனிந்த தலை நிமிறாது சென்றாள்

மற்றவர்களோ அவளை புகழ்ந்தனர். என்ன நாணம்

அவளோ தன் காதலனுடன் கை பேசி வழியாக கதைத்தாள்.

Sendhilkumaar
14-06-2007, 10:14 AM
ரொம்ப நேரம் பாத்தீங்களோ!!!!!!

சிவா.ஜி
14-06-2007, 10:16 AM
குனிந்த தலை நிமிறாது சென்றால்

மற்றவர்களோ அவளை புகழ்ந்தனர் என்ன நானம்

அவளோ தன் காதலனுடன் கை பேசி வழியா கதைதாள்

கதைத்தாளா கீழே விழுந்த காசை தேடினாளா....

namsec
14-06-2007, 10:19 AM
ரொம்ப நேரம் பாத்தீங்களோ!!!!!!

எனக்கும் ஒரு கவி எழுத ஆசை அதான் இப்படி

ஷீ-நிசி
14-06-2007, 10:21 AM
குனிந்த தலை நிமிறாது சென்றால்

மற்றவர்களோ அவளை புகழ்ந்தனர் என்ன நானம்

அவளோ தன் காதலனுடன் கை பேசி வழியா கதைதாள்

ஹி ஹி.... அட, இது நல்லாருக்கே!

மனோஜ்
14-06-2007, 10:26 AM
வாழ்த்துக்கள் தொடர்ந்து பல கவிதைகள் எழுதுங்கள்

குனிந்த தலை நிமிறாது
கடந்து சென்றால் பாதையில்
மற்றவர்களோ அவளை
புகழ்ந்தனர் என்ன நானம்

அவளோ (தன்) காதலனுடன்
கை பேசில் (வழியா) கதைதாள்

இப்படி எழுதினால் அருமையாக இருக்கும் முயற்சியுங்கள்

namsec
14-06-2007, 10:30 AM
வாழ்த்துக்கள் தொடர்ந்து பல கவிதைகள் எழுதுங்கள்

குனிந்த தலை நிமிறாது
கடந்து சென்றால் பாதையில்
மற்றவர்களோ அவளை
புகழ்ந்தனர் என்ன நானம்

அவளோ (தன்) காதலனுடன்
கை பேசில் (வழியா) கதைதாள்

இப்படி எழுதினால் அருமையாக இருக்கும் முயற்சியுங்கள்


மேருகேரியாது என் கவிதை
னானும் கவியாக முடியும்
உங்களின் தயவினால்

Sendhilkumaar
14-06-2007, 10:31 AM
முயற்சி செய்து கொண்டே இருங்கள்...
கொஞ்சம் இரசனை, ஒரு தூண்டுதல் போதும் அருமையாக எழுதி விடலாம்.
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி இந்த இணைப்பில் கூட நல்ல அறிவுரைகளை தந்து இருக்காங்க...

ஷீ-நிசி
14-06-2007, 10:32 AM
வாழ்த்துக்கள் தொடர்ந்து பல கவிதைகள் எழுதுங்கள்

குனிந்த தலை நிமிறாது
கடந்து சென்றால் பாதையில்
மற்றவர்களோ அவளை
புகழ்ந்தனர் என்ன நானம்

அவளோ (தன்) காதலனுடன்
கை பேசில் (வழியா) கதைதாள்

இப்படி எழுதினால் அருமையாக இருக்கும் முயற்சியுங்கள்


ம்... இதுவும் நன்றாக உள்ளது......

தாமரை
14-06-2007, 10:50 AM
காதலனோடு கதைக்கும் போது நாணம் வராதோ?

கண்ணும் கூர்மை, காதும் கூர்மை
அறிவையும் தீட்டிக் கொள்ளுங்கள்

(கணவனோட பேசினாலும் முகம் சிவக்கும், கோபத்தால்)

கேசுவர்
14-06-2007, 10:59 AM
ரசித்தேன் சித்தரே ,
கைம்பேசி காதலியின் நானம் ....
நன்றாகயுள்ளது சித்தரே, நீங்கள் கவிதையும் எழுதுவீர்கள் என்று தெரியாது ....?

அமரன்
14-06-2007, 03:06 PM
குனிந்த தலை நிமிறாது சென்றாள்

மற்றவர்களோ அவளை புகழ்ந்தனர். என்ன நாணம்

அவளோ தன் காதலனுடன் கை பேசி வழியாக கதைத்தாள்.
நானம் என நினைத்தது
அவர்கள் நாணயம்
காதலனுக்கு நட்டம்
நாணயம்