namsec
13-06-2007, 01:51 PM
ஆசிரமத்தில் இருந்த சுவாமி ஒருவர் ஒரு நாயை வளர்த்துவந்தார். திடீரென்று ஒரு நாள் அது ஓடிப் போய்விட்டது.
இதைக் கேவிப்பட்ட சுவாமி அகண்டானந்தர் அந்த சுவாமியிடம், " நீ துறவு மேற்கொண்டபோது வீட்டை விட்டு ஓடி வந்தாய். அது உனது நாய் அல்லவா? அதுவும் துறவு மேற்கொள்ள ஓடிப்போய் விட்டதோ என்னவோ !" என்றார் வியப்புடன்
னன்றி : ரமகிருஸ்ண விஜயம்
இதைக் கேவிப்பட்ட சுவாமி அகண்டானந்தர் அந்த சுவாமியிடம், " நீ துறவு மேற்கொண்டபோது வீட்டை விட்டு ஓடி வந்தாய். அது உனது நாய் அல்லவா? அதுவும் துறவு மேற்கொள்ள ஓடிப்போய் விட்டதோ என்னவோ !" என்றார் வியப்புடன்
னன்றி : ரமகிருஸ்ண விஜயம்