PDA

View Full Version : புரட்சியாளாரின் கருத்து.....!



வசீகரன்
12-06-2007, 11:17 AM
"சுரண்டல் நீடிக்கிற வரையில், சமத்துவம் என்பது இருக்க முடியாது. நிலப்பிரபு தொழிலாளிக்குச் சமம் என்றோ; அல்லது பசித்த மனிதன் வயிறார உண்டு கொழுத்த மனிதனுக்குச் சமம் என்றோ கூற முடியாது." -லெனின்

அமரன்
12-06-2007, 11:23 AM
வசீகரன் அருமையான லெனின் வரிகள். நன்றி.
ஆனால் இலக்கியப்பகுதியில் பதிந்துள்ளீர்கள். மேற்பார்வையாளர் உதவியுடன் சரியான இடத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள்

விகடன்
05-08-2007, 07:00 PM
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதற்குரிய புதுவடிவமோ?

சுகந்தப்ரீதன்
03-09-2007, 03:15 AM
"சுரண்டல் நீடிக்கிற வரையில், சமத்துவம் என்பது இருக்க முடியாது. நிலப்பிரபு தொழிலாளிக்குச் சமம் என்றோ; அல்லது பசித்த மனிதன் வயிறார உண்டு கொழுத்த மனிதனுக்குச் சமம் என்றோ கூற முடியாது." -லெனின்

பசித்தவனிடம் பாராயணம் செய்வது ப*குத்தறிவற்ற செயல்.....