aren
11-06-2007, 01:15 PM
இரண்டு தினங்களுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் குழுவின் கோச்சாக அறிவிக்கப்பட்ட கிரகம் போஃர்டு தனக்கு அந்த பதவி வேண்டாம் என்றும் தான் கெண்ட் கவுண்டி குழுவில் கோச்சாக தொடரப்போவதாகவும் இன்று அறிவித்தார்.
இது ஒரு பெரிய பிரச்சனையாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஆகியிருக்கிறது. டேவ் வாட்மோரும் வேண்டாம் என்று வாரியம் முன்பே சொல்லிவிட்டது. இங்கிலாந்தின் ஜான் எம்புரியும் தேர்வு செய்யப்படவில்லை. இனிமேல் இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன செய்யும் என்று தெரியவில்லை.
இந்தியாவில் இருக்கும் ஒருவரையே கோச்சாக நியமிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
சந்தீப் பட்டீல், மொகீந்தர் அமர்நாத், ராபின் சிங், ரோஜர் பின்னி, சுனில் கவாஸ்கர் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய தேர்வு சந்தீப் பட்டீலாகவே இருக்கும்.
நன்றி வணக்கம்
ஆரென்
இது ஒரு பெரிய பிரச்சனையாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஆகியிருக்கிறது. டேவ் வாட்மோரும் வேண்டாம் என்று வாரியம் முன்பே சொல்லிவிட்டது. இங்கிலாந்தின் ஜான் எம்புரியும் தேர்வு செய்யப்படவில்லை. இனிமேல் இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன செய்யும் என்று தெரியவில்லை.
இந்தியாவில் இருக்கும் ஒருவரையே கோச்சாக நியமிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
சந்தீப் பட்டீல், மொகீந்தர் அமர்நாத், ராபின் சிங், ரோஜர் பின்னி, சுனில் கவாஸ்கர் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய தேர்வு சந்தீப் பட்டீலாகவே இருக்கும்.
நன்றி வணக்கம்
ஆரென்