இனியவள்
10-06-2007, 05:50 PM
என்னடா உலகமிது மனதுக்குள்
எண்ணியே வாழ்பவர்கள் குறையவில்லை
எப்படி வாழ்வது புரியவில்லை
ஏணிபோல் இருந்தவன் வேதனைப் படுகிறான்
ஏணியில் வாழ்ந்தவன் ஏமாற்றி வாழ்கிறான்
எண்ணியே வாழ்பவர்கள் குறையவில்லை
எப்படி வாழ்வது புரியவில்லை
ஏணிபோல் இருந்தவன் வேதனைப் படுகிறான்
ஏணியில் வாழ்ந்தவன் ஏமாற்றி வாழ்கிறான்