இனியவள்
09-06-2007, 09:08 PM
ஈரைந்து மாதங்கள் சுமந்து
ஈன்று எம்மை வளர்த்தவள்
சுமையென்று எண்ணாமல்
சுகமென்று நினைத்தவள்
பாசத்திற்கு குறைவில்லை
பார்ப்பதிலும் வேறுபாடிலில்லை
ஊண் உறக்கம் மறந்து எம்மை
உயிரைப்போல் காப்பவள்
பேணி வளர்த்திட்ட எம்மில்
பேரின்பம் அடைபவள்...
ஈன்று எம்மை வளர்த்தவள்
சுமையென்று எண்ணாமல்
சுகமென்று நினைத்தவள்
பாசத்திற்கு குறைவில்லை
பார்ப்பதிலும் வேறுபாடிலில்லை
ஊண் உறக்கம் மறந்து எம்மை
உயிரைப்போல் காப்பவள்
பேணி வளர்த்திட்ட எம்மில்
பேரின்பம் அடைபவள்...