என் மனைவிக்கு நான் மேட்ச் பார்க்கவில்லை என்று தெரிந்தால் கிரிக்கெட் கனெக்ஷனை கட் செய்துவிடுவார்கள்.
162 ஓட்டங்கள் இன்று எட்டும் கனியா...??, இல்லை எட்டாக் கனி தானோ...??
அபிஷேக் நய்யாரை மூன்றாவது ஆட்டக்காரராக உள்ளே கொண்டு வந்தது தவறு என்று நினைக்கிறேன். அதே மாதிரி டுமினி வந்த இடத்தில் போலார்ட் வந்திருக்கவேண்டும். டெண்டுல்கர் இந்த இரண்டு இடத்திலும் கொஞ்சம் சொதப்பிவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்.
மற்றபடி ரெய்னாவின் இரண்டு காட்சுகளைக் கோட்டைவிட்டதாலும் மும்பை தோற்றதற்கு மற்றொரு காரணம்.
ஆரென் ஆலோசனைப்படி தான் ஜெயித்தோமோ???"ஜெயித்தது நாங்கதானுங்கோ......."சென்னை சூப்பர் கிங்ஸ்.....(எங்கேயோ எப்போவோ கேட்ட குரலில்.....!!!!!)....
வெற்றி புன்னகையுடன்
மணியா...
(அப்பப்போ ஃபோனில் எனக்கு உற்சாகம் அளித்து ஆலோசனைகளும் கூறிக்கொண்டிருந்த ஆரெனுக்கு என் நன்றிகள்.....)
ஆரென் ஆலோசனைப்படி தான் ஜெயித்தோமோ???
ஆரெனுக்கு நன்றி பல. இனிமேல் விட்ட கதையை சீக்கிரமா தொடருவார் என நம்பலாம்.
ஐயா, அடுத்த வருஷம் ஃபைனல் சென்னையிலயாம்..
வந்துருவமல்ல....
(மணியாவுக்கு இப்பவே கிலி பிடிக்க ஆரம்பிச்சாச்சு!!!)
]
ஏன்.....???? நீங்க உங்க ஊரில பண்ணியதை நாங்க பண்ணமாட்டோமா என்ன....
குண்டு மணியா.....![]()
GOOD - U மணியவா..!!! இல்லாம இருந்தா "திமிரு" வடிவேல் கணக்கா
"குட்டு" மணியா ஆயிடுவீங்க..
இப்பதான் கட்டினீங்க... இடிக்கறதுக்கு எதுக்கு கட்டணும்? ஒரு டிக்கட் எடுத்தா பத்தாது?
முழுவதும் கட்டலையே.....!!!! எப்படியும் மீதியை இடிச்சாகணுமே....!!!!
அன்புடன்
ஒல்லி மணியா...![]()
என்னது ஆரென் கதை விட்டாரா?
சொல்லவே இல்ல....:lachen001::lachen001::lachen001::lachen001: