அறிஞர்;171861 said:அன்பு தம்பி சுபன்.. வருகிறார்..
ஆனால் அவரின் பதிவுகளை.. நாங்கள் தேடுகிறோம்.
ஆனா செல்வன் அண்ணா பென்ஸூ அண்ணா சொல்லுற மாதிரி ஒரேயடியாகக் காணாமல் போயிருந்தாலும் தற்போது அங்குமிங்குமாகத் தலை காட்டுகின்றார்....!இளசு;178585 said:செல்வன்..
உங்களை
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=178579#post178579
இங்கே கலாய்க்கிறார் பென்ஸ்..
ஆதவா;177169 said:உங்கள் எல்லாருக்கும் நன்றி...... நண்பன் அவர்கள் விமர்சனம் கிடைத்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதியிருப்பேன்.... நமக்கு அந்த பாக்கியம் இல்லை போலும்...
இளசு;178593 said:அன்பு நண்பன்..
ஆதவா உள்ளிட்ட அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறோம்..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8065
குறிப்பாய் ஜாவா பற்றிய கவிதா அவர்களின் திரி!!
வேலைப்பளு .
ஆமாமா இனிமேலாச்சும் நல்ல புள்ளையா இருங்கவந்து விட்டேன். இளசு அண்ணாவின் அன்பான அழைப்பிற்காகவாவது இப்படிக் காணாமல் போக வேண்டுமோ? ச்சும்மா. அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். வரவேற்ற அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. இனிமேல் ஒழுங்காக வருகிறேன்.
அதானே சரவணன் எங்கேய்யா???
மனுசனை நிம்மதியா தேனிலவு கொண்டாடக் கூட விடமாட்டீங்க போல இருக்குது!!!ஓவியா;179912 said:என்ன கொடுமை சரவணன் இது
அவர தானே தேடுறீக.......தேன் நிலவுக்கு போய் இருக்காக போல![]()
மனுசனை நிம்மதியா தேனிலவு கொண்டாடக் கூட விடமாட்டீங்க போல இருக்குது!!!![]()
ஆமா ஆமா அது சரி....ஓவியா;179998 said:அடுத்த தேன் நிலவுக்கு ஆள் ரேடியாச்சுலே,
அப்புரம் என்ன !!!
இடத்த காலி செய்யா வேன்டிதானே............
சொல்லிவை இல்லனா பில் பில்டீங்லே இருந்து ஆட்டோ தான் வரும்னு![]()