பரஞ்சோதி
மன்ற ஆலோசகர்
கோவில்களில் இருக்கும் இறுக்கமான சூழ்நிலையும் ஒரு காரணம்.
என்ன தான் கடவுள் இல்லை என்றாலும் கோவிலுக்கு போய், அந்த புழுக்கத்தில், வெளிச்சம் அதிகமில்லாத இடத்தில், பூ, விபூதி, சூடம், சாம்பிராணி வாசனைகள் நுகரும் போது நமக்குள் ஏதோ ஒரு மாற்றம் உருவாகிறது.
நம்ம கிராமத்து கொட்டு, மேள இசையோடு அந்த சூழ்நிலையில் இருந்தால் எல்லோருக்கும் ஆட்டம் தானாகவே வரும்.
எங்க ஊர் பக்கம் இருக்கும் குலசேகரப்பட்டிணம், முத்தாரம்மன் கோவிலில் தசரா நேரத்தில் சாமி ஆடுவோருடன் சேர்ந்து நானும் ஆடியிருக்கிறேன் (இசையை கேட்டு ஆடியது தான் ).
என்ன தான் கடவுள் இல்லை என்றாலும் கோவிலுக்கு போய், அந்த புழுக்கத்தில், வெளிச்சம் அதிகமில்லாத இடத்தில், பூ, விபூதி, சூடம், சாம்பிராணி வாசனைகள் நுகரும் போது நமக்குள் ஏதோ ஒரு மாற்றம் உருவாகிறது.
நம்ம கிராமத்து கொட்டு, மேள இசையோடு அந்த சூழ்நிலையில் இருந்தால் எல்லோருக்கும் ஆட்டம் தானாகவே வரும்.
எங்க ஊர் பக்கம் இருக்கும் குலசேகரப்பட்டிணம், முத்தாரம்மன் கோவிலில் தசரா நேரத்தில் சாமி ஆடுவோருடன் சேர்ந்து நானும் ஆடியிருக்கிறேன் (இசையை கேட்டு ஆடியது தான் ).