thempavani
New member
இன்றைய அமுதவாக்கு.
நுண்ணறிவு உனக்குக் காவலாய் இருக்கும்..மெய்யறிவு உன்னைக் காத்துக் கொள்ளும்..நீ தீய வழியில் செல்லாமலும், வஞ்சகம் பேசும் மனிதரிடம் அகப்படாமலும் இருக்கும்படி அது உன்னைப் பாதுகாக்கும்..
நுண்ணறிவு உனக்குக் காவலாய் இருக்கும்..மெய்யறிவு உன்னைக் காத்துக் கொள்ளும்..நீ தீய வழியில் செல்லாமலும், வஞ்சகம் பேசும் மனிதரிடம் அகப்படாமலும் இருக்கும்படி அது உன்னைப் பாதுகாக்கும்..