அறிஞர்
New member
சிற்றின்பங்களை.. தேடி அலைபவர்கள் பற்றி தெளிவாக சொல்கிறதோ....பரஞ்சோதி said:தீயினைத் தேடி சென்று மாயும் விட்டில் பூச்சியாக நாம் இருந்தால் வாழ்வில் வெற்றியே கிடையாது.
சிற்றின்பங்களை.. தேடி அலைபவர்கள் பற்றி தெளிவாக சொல்கிறதோ....பரஞ்சோதி said:தீயினைத் தேடி சென்று மாயும் விட்டில் பூச்சியாக நாம் இருந்தால் வாழ்வில் வெற்றியே கிடையாது.
பரஞ்சோதி said:தீயினைத் தேடி சென்று மாயும் விட்டில் பூச்சியாக நாம் இருந்தால் வாழ்வில் வெற்றியே கிடையாது.
பரஞ்சோதி said:நன்றி சகோதரி, மிகவும் நல்ல வாக்கு.
இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பொருந்தும்.
தீயினைத் தேடி சென்று மாயும் விட்டில் பூச்சியாக நாம் இருந்தால் வாழ்வில் வெற்றியே கிடையாது.
பிரியன் said:ஆண்டவன் அருள் என்னும் வெளிச்சம் உள்ளவரை தவறேதும் நிகழ்வதில்லை. மாறாக இருளை நோக்கி செல்லும் போது அழிவும் ஏற்படுகிறது....
பரஞ்சோதி said:இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பொருந்தும்.
நல்ல வழியில் சேர்த்து... நலமாக வாழ்வோம்.. நன்றி தேம்பா....thempavani said:தீய வழியில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே..அந்தப்பணம் தன்னை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும்..
நல்ல கருத்து தேம்பா.thempavani said:இன்றைய அமுதவாக்கு..
தீய வழியில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே..அந்தப்பணம் தன்னை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும்..
gragavan said:நல்ல கருத்து தேம்பா.
இது பற்றித் திருக்குறளும் சொல்கிறது.
சலத்தால் பொருள் செய்தே வாழ்தல் பசுமட்
கலத்துள் நீர்பெய்திரீஇ அற்று
அதாவது, தீய வழியில் ஈட்டிய பொருட்கள் பச்சை மண்பாத்திரத்தில் பெருக்கிய நீரைப் போல. தானும் அழிந்து சேர்ந்தானையும் அழித்து விடும். பச்சை மண்பாத்திரத்து நீர் பாத்திரத்தை அழித்துத் தானும் மண்ணில் கலந்து வீணாகும்.
அறிஞர் said:மன நிம்மதியே மனிதனுக்கு முக்கியமானது... நன்றி தேம்பா...
திருக்குறள் மிகவும் அருமையான ஞானநூல் சகோதரி. எல்லாரும் படித்துப் பயனடைய வேண்டியது இன்றைக்குத் தேவையானது.thempavani said:இன்றைய அமுதவாக்கு..
பிள்ளாய்! நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து, மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்தி, என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள்..
தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா..gragavan said:திருக்குறள் மிகவும் அருமையான ஞானநூல் சகோதரி. எல்லாரும் படித்துப் பயனடைய வேண்டியது இன்றைக்குத் தேவையானது.