ஒட்டச் சொன்ன பாரதி
ஒட்டி அழகுபார்த்த அமரன்
வெட்டவெளிக்கு மனதை விட்ட ஆதவன்..
முடிவதெற்கெல்லாம் முயலச்சொன்ன நாம்செக்
முடிவை நினைக்காதே என திருமூலம் சொன்ன ஷீ..
அழகிய கவிதை அணிவித்த பின்னூட்ட நாயகி - என் தங்கை பூ..
அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்..
இந்நேரத்தில் - திஸ்கி மன்றத்தில் படித்ததும் ஒட்டிப் பெருமை செய்த
அன்பு பப்பி அவர்களுக்கும் மறவா நன்றி!
ஒட்டி அழகுபார்த்த அமரன்
வெட்டவெளிக்கு மனதை விட்ட ஆதவன்..
முடிவதெற்கெல்லாம் முயலச்சொன்ன நாம்செக்
முடிவை நினைக்காதே என திருமூலம் சொன்ன ஷீ..
அழகிய கவிதை அணிவித்த பின்னூட்ட நாயகி - என் தங்கை பூ..
அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்..
இந்நேரத்தில் - திஸ்கி மன்றத்தில் படித்ததும் ஒட்டிப் பெருமை செய்த
அன்பு பப்பி அவர்களுக்கும் மறவா நன்றி!