இராசகுமாரன்
Administrator
நண்பர்களே,
நான் 12 வருடங்களாக உண்மையான "நோக்கியா" விசுவாசியாக அவர்கள் கைபேசியையே உபயோகித்து வருகிறேன். "ஒன்றுக்கு மேல் எப்போதும் வேண்டாம்" (கைபேசியைத் தான் சொன்னேன்) என்ற பாலிசியால் வேறு கைபேசிகளை நாடவில்லை.
ஆனால், சமீப மாறுதல்களால் என் "நோக்கியா"விற்கு "டாட்டா" காட்ட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என நினைக்கிறேன். இப்போது கைபேசி கடைகளிலும் எங்கு பார்த்தாலும் "சாம்சங்" மயமாகி வருகிறது. இது தவிர "ஐஃபோன்" மற்றும் "ப்ளாக் பெர்ரி"-யின் ஆதிக்கங்களும் கூடிவருகிறது.
சாம்சங்க், ப்ளாக் பர்ரி, ஐஃபோன் என்று மூன்றுடனும் தொட்டுப் பிடித்து விளையாடியதில், ஐஃபோன் வென்றுள்ளது.
உழைத்த பணத்தை கொடுத்து வாங்கு முன், ஊரில் நாலு பேரிடம் கேட்பது நல்லதில்லையா.. அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன் சாமியோவ்... கொஞ்சம் உங்க கருத்துக்களை கொட்டி எனக்கு ஒரு நல்லதொரு வழி காட்டுங்க சாமியோவ்....
வணக்கங்க... வர்றேங்க...
நான் 12 வருடங்களாக உண்மையான "நோக்கியா" விசுவாசியாக அவர்கள் கைபேசியையே உபயோகித்து வருகிறேன். "ஒன்றுக்கு மேல் எப்போதும் வேண்டாம்" (கைபேசியைத் தான் சொன்னேன்) என்ற பாலிசியால் வேறு கைபேசிகளை நாடவில்லை.
ஆனால், சமீப மாறுதல்களால் என் "நோக்கியா"விற்கு "டாட்டா" காட்ட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என நினைக்கிறேன். இப்போது கைபேசி கடைகளிலும் எங்கு பார்த்தாலும் "சாம்சங்" மயமாகி வருகிறது. இது தவிர "ஐஃபோன்" மற்றும் "ப்ளாக் பெர்ரி"-யின் ஆதிக்கங்களும் கூடிவருகிறது.
சாம்சங்க், ப்ளாக் பர்ரி, ஐஃபோன் என்று மூன்றுடனும் தொட்டுப் பிடித்து விளையாடியதில், ஐஃபோன் வென்றுள்ளது.
உழைத்த பணத்தை கொடுத்து வாங்கு முன், ஊரில் நாலு பேரிடம் கேட்பது நல்லதில்லையா.. அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன் சாமியோவ்... கொஞ்சம் உங்க கருத்துக்களை கொட்டி எனக்கு ஒரு நல்லதொரு வழி காட்டுங்க சாமியோவ்....
வணக்கங்க... வர்றேங்க...