Originally posted by பரஞ்சோதி@Mar 30 2005, 11:54 AM
பாராட்டுகள் நண்பரே!
தொடர்ந்து எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம்.
[snapback]96758[/snapback]
நீங்க வேறே !! நானாவது கவிதையாவது..!!!Originally posted by babu4780+Mar 30 2005, 12:24 PM--><div class='quotetop'>QUOTE(babu4780 @ Mar 30 2005, 12:24 PM)</div><div class='quotemain'><!--QuoteBegin-பரஞ்சோதி@Mar 30 2005, 11:54 AM
பாராட்டுகள் நண்பரே!
தொடர்ந்து எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம்.
Originally posted by babu4780+Mar 30 2005, 10:24 AM--><div class='quotetop'>QUOTE(babu4780 @ Mar 30 2005, 10:24 AM)</div><div class='quotemain'><!--QuoteBegin-பரஞ்சோதி@Mar 30 2005, 11:54 AM
பாராட்டுகள் நண்பரே!
தொடர்ந்து எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம்.
என்ன யாரோ கூப்புட்ட மாதிரி இருந்துச்சே.....என்ன அறம் பாடனுமா? அவ்வளவுதான? என்ன வெச்சி அறம் பாடனும்? விளக்கமாச் சொல்லீட்டா அதுக்கேத்த ரேட்ட கேக்கலாம். கைக்கு தனியா...காலுக்குத் தனியா....ரெண்டுக்கும் சேத்து தனி ரேட்டு........இல்ல வேற மாதிரி அறம் பாடனும்னா.....அதுக்கு வேற ரேட்டு.Originally posted by pradeepkt@Mar 31 2005, 09:09 AM
அதானே அடப்பாவி.
உன்னை ராகவனை விட்டு அறம் பாடச் சொல்லுறேன் பாரு.
பை தி வே.* இது ஒரு நல்ல ·பார்வேர்டு.
எதுக்கும் இந்த மாதிரி மேட்டரை எல்லாம் நம்ம மின்னஞ்சல் குழுவுக்கு அனுப்பு, சரியா?