கேப்டன் யாசீன்
New member
ஆசிரியர்கள்
தண்ணீர் வந்தால்
தோணி.
பள்ளம் என்றால்
ஏணி.
அறியாமை இருள் அகற்றும்
அற்புத ஞானி.
அறிவுத் தேன் புகட்டும்
செறிவுத் தேனி.
- கேப்டன் யாசீன்
தண்ணீர் வந்தால்
தோணி.
பள்ளம் என்றால்
ஏணி.
அறியாமை இருள் அகற்றும்
அற்புத ஞானி.
அறிவுத் தேன் புகட்டும்
செறிவுத் தேனி.
- கேப்டன் யாசீன்