தாமரை
Facebook User
பாண்டவர் ஆண்டது 36 வருடங்கள் என மஹாபாரதமே சொல்கிறது.
கோள்களின் இயங்கு நிலை மஹாபாரதக் காலத்திலும் அதேதான் என்பதை நான் அளித்துள்ள உதாரணங்கள் கொண்டும் காணலாம்.
ப்ஞ்சாங்கக் கணிப்பு யுகாதி - அதாவது கலியுகம் பிறந்த நாளிலிருந்து இன்று வரை நடந்து வருவதாகும்.
எனவே கோள்களின் இயக்கத்தை நிலைகளைக் கொண்டு காலம் கணிப்பது மிக எளிதாக இருக்கும்.
குழந்தை கூட 10 மாதம் வயிற்றில் கருவாய் இருந்து சில மணி நேரப் போராட்டங்களில் பிறந்தாலும், குழந்தையின் தலை வெளிப்பட்ட நேரத்தை பிறந்த நேரமாகக் கொள்கிறோம். அது போல் என்னதான் சந்தியா காலம் என நாம் கால வரையறை வைத்திருந்தாலும் ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும் வினாடியை பஞ்சாங்கம் சரியாகக் கணிக்கிறது.
சூரியன் உதிப்பதற்கு முன்னேயே அருண உதயம் உண்டாகிறது. வெளிச்சம் வரத் தொடங்கிவிடுகிறது. சூரியன் மறைந்து பல நிமிடங்கள் வரை வெளிச்சம் இருக்கத்தான் செய்கிறது.
ஆனாலும் சூரியன் உதிக்கும் வினாடி, மறையும் வினாடியை பஞ்சாங்க கணிப்புகள் சொல்லி விடுகின்றன.
கலியுகம் பிறந்த வினாடி என்பது கிருஷ்ணன் உயிர் பிரிந்த வினாடியாக பல புராணங்களில் சொல்லப்படுகின்றன. அந்த வினாடியே பஞ்சாங்கங்கள் காட்டும் கலி பிறந்த வினாடியாகும்.
கோள்களின் இயங்கு நிலை மஹாபாரதக் காலத்திலும் அதேதான் என்பதை நான் அளித்துள்ள உதாரணங்கள் கொண்டும் காணலாம்.
ப்ஞ்சாங்கக் கணிப்பு யுகாதி - அதாவது கலியுகம் பிறந்த நாளிலிருந்து இன்று வரை நடந்து வருவதாகும்.
எனவே கோள்களின் இயக்கத்தை நிலைகளைக் கொண்டு காலம் கணிப்பது மிக எளிதாக இருக்கும்.
குழந்தை கூட 10 மாதம் வயிற்றில் கருவாய் இருந்து சில மணி நேரப் போராட்டங்களில் பிறந்தாலும், குழந்தையின் தலை வெளிப்பட்ட நேரத்தை பிறந்த நேரமாகக் கொள்கிறோம். அது போல் என்னதான் சந்தியா காலம் என நாம் கால வரையறை வைத்திருந்தாலும் ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும் வினாடியை பஞ்சாங்கம் சரியாகக் கணிக்கிறது.
சூரியன் உதிப்பதற்கு முன்னேயே அருண உதயம் உண்டாகிறது. வெளிச்சம் வரத் தொடங்கிவிடுகிறது. சூரியன் மறைந்து பல நிமிடங்கள் வரை வெளிச்சம் இருக்கத்தான் செய்கிறது.
ஆனாலும் சூரியன் உதிக்கும் வினாடி, மறையும் வினாடியை பஞ்சாங்க கணிப்புகள் சொல்லி விடுகின்றன.
கலியுகம் பிறந்த வினாடி என்பது கிருஷ்ணன் உயிர் பிரிந்த வினாடியாக பல புராணங்களில் சொல்லப்படுகின்றன. அந்த வினாடியே பஞ்சாங்கங்கள் காட்டும் கலி பிறந்த வினாடியாகும்.