பிடித்த விஷயங்களின் நல்லவையும் பிடிக்காத விஷயங்களின் கெட்டவையும் மட்டுமே புலப்படும் கண்ணாடியை:icon_shades::icon_shades::icon_shades::icon_shades::icon_shades::icon_shades::icon_shades::icon_shades::icon_shades:
உணர்ச்சி வசப்படுவது அனைத்து உயிர்களுக்கும் இயல்பானது. அந்த உணர்ச்சியின் தாக்கத்தை சமாளித்து, அறிவு யோசிக்கத் தொடங்க எத்தனை காலம் ஆகிறதோ அவ்வளவு முட்டாள்களாக நாம் இருக்கிறோம்.