ஆதி
New member
75% சிங்களவர்கள் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்- இலங்கை தூதர் கரியவாஸம்.
இலங்கை தூதர் மத்திய அரசின் மனசாட்சியாய் செயல்ப்பட்டுள்ளார்
மத்திய அரசு இனப்படு கொலைக்கு துணைப்போனதற்கு துல்லியமான காரணத்தை சொல்லியிருக்கிறார் இந்தியாவுக்கான இலங்கை தூதர்
எதுக்கு வெயிட்டிங் தமிழகத்தில் இருக்கும் தமிழர்களையும் அடிச்சு துரத்த ஏற்பாடு செய்ங்க*
இலங்கை தூதர் மத்திய அரசின் மனசாட்சியாய் செயல்ப்பட்டுள்ளார்
மத்திய அரசு இனப்படு கொலைக்கு துணைப்போனதற்கு துல்லியமான காரணத்தை சொல்லியிருக்கிறார் இந்தியாவுக்கான இலங்கை தூதர்
எதுக்கு வெயிட்டிங் தமிழகத்தில் இருக்கும் தமிழர்களையும் அடிச்சு துரத்த ஏற்பாடு செய்ங்க*
Last edited: