சித்திரம் எழுப்பிய கவிதை

2975d1375893620-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-00ramani-chithtira-kavi-20.jpg


20. விட்டலனுக்கு குடை பிடிக்கும் வாஞ்சை

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
விட்டலா வான்மழை விட்டிலையே! எத்தனை
கட்டம் கவலை வருத்தமும்! - வட்டக்
குடைகாட்டி விட்டலையே காக்கும் குழந்தை
உடையில் நவீன மரபு!

--ரமணி, 07/08/2013, கலி.17/09/5113


image:
https://santhavasantham.googlegroup...00100041293317_1131177301_n.jpg?view=1&part=4

*****
 
21. ஆலெனத் தழைத்த அருகடியில்
(இருவிகற்ப நேரிசை வெண்பா)

3762d1411012955-2958-2985-3021-2965-2997-3007-2980-3016-2990-3009-2991-2993-3021-2970-3007-2965-2995-3021-arugampillaiyar.jpg


ஆலமர் ஈசனின் அற்புத மைந்தனும்
ஆலென வோங்கும் அருகடியில் - ஞாலத்
திறையென் றமர்ந்த திருவெழில் தன்னில்
உறைமனம் காணுமே உய்வு.

--ரமணி, 18/09/2014

*****
 
Back
Top