கலைவேந்தன்
New member
இப்போதும் நல்ல சூழல் உருவாகி இருக்கிறது என்று சொல்ல இயலாது.
ஜெயலலிதாவின் விளக்கப் பேட்டியை கேட்டபோது அந்தம்மா எத்தனை சாகசமாக சட்ட பிரச்சினையை கையில் எடுத்து அந்தப் படத்தை ஒடுக்கியுள்ளார் என்பது தெளிவாகிறது,
1. குறைந்த எண்ணிக்கை போலீசாரால் சட்ட ஒழுங்குப் பிரச்சினையை சமாளிக்க முடியாது என்று சொல்பவர் நாளையே வேறு ஒரு காரணத்தால் மாபெரும் கலவரங்கள் நிக்ழந்தால் இதை சொல்லி பொறுப்பிலிருந்து தட்டிக் கழித்துக் கொள்ள முடியுமா..? இது அழுகுணி ஆட்டம்.
2. மிகப்பெரிய கலவரம் ஏற்படும் என்று எதிர்பார்த்ததாகச் சொல்லும் முதலமைச்சர் தமிழக முஸ்லீம்களை எல்லாம் மிகத்தீவிரவாத மக்கள் என்று ஜெயலலிதாவே சர்டிஃபிகேட் கொடுத்து விட்டார் எனக் கொள்ளலாமா..?
3. இப்படிப்பட்ட தொடை நடுங்கி அரசாங்கம் கூடங்குளத்தில் மட்டும் வேடிக்கை பார்த்தது ஏனாம்.. ?
4. மிக மிக இலகுவாக முடிந்திருக்க வேண்டிய பிரச்சினையை இப்படி பூதாகரப்படுத்திய இந்த அம்மையார் தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்கவேண்டும். அப்படி இல்லாமல் சகட்டுமேனிக்கு அனைவர் மீதும் மான நட்ட வழக்கு போடுவேன் என்று பயம் காட்டியது அந்த பேட்டி.
ஜெயலலிதாவின் விளக்கப் பேட்டியை கேட்டபோது அந்தம்மா எத்தனை சாகசமாக சட்ட பிரச்சினையை கையில் எடுத்து அந்தப் படத்தை ஒடுக்கியுள்ளார் என்பது தெளிவாகிறது,
1. குறைந்த எண்ணிக்கை போலீசாரால் சட்ட ஒழுங்குப் பிரச்சினையை சமாளிக்க முடியாது என்று சொல்பவர் நாளையே வேறு ஒரு காரணத்தால் மாபெரும் கலவரங்கள் நிக்ழந்தால் இதை சொல்லி பொறுப்பிலிருந்து தட்டிக் கழித்துக் கொள்ள முடியுமா..? இது அழுகுணி ஆட்டம்.
2. மிகப்பெரிய கலவரம் ஏற்படும் என்று எதிர்பார்த்ததாகச் சொல்லும் முதலமைச்சர் தமிழக முஸ்லீம்களை எல்லாம் மிகத்தீவிரவாத மக்கள் என்று ஜெயலலிதாவே சர்டிஃபிகேட் கொடுத்து விட்டார் எனக் கொள்ளலாமா..?
3. இப்படிப்பட்ட தொடை நடுங்கி அரசாங்கம் கூடங்குளத்தில் மட்டும் வேடிக்கை பார்த்தது ஏனாம்.. ?
4. மிக மிக இலகுவாக முடிந்திருக்க வேண்டிய பிரச்சினையை இப்படி பூதாகரப்படுத்திய இந்த அம்மையார் தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்கவேண்டும். அப்படி இல்லாமல் சகட்டுமேனிக்கு அனைவர் மீதும் மான நட்ட வழக்கு போடுவேன் என்று பயம் காட்டியது அந்த பேட்டி.