முகம் அழகு பெற...
* படுக்கும் முன், கண்களுக்கு விளக்கெண்ணெய் விட்டு கொண்டால், இமைகள் அடர்த்தியாக வளரும்.
* கண்களின் அடியில், பல காரணங்களால் கருவளையம் தோன்றும். தயிர் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு அரை மூடி, அரைத்த வெள்ளரி விதையை சேர்த்து, எல்லாவற்றையும் பேஸ்ட் போல் குழைத்து, கருவளையம் உள்ள இடத்தில் தடவி வந்தால், ஒரு மாதத்தில் மறையும்.
* குங்குமம், சாந்து இட்டு ஏற்பட்ட புண்களை அகற்றுவதற்கு, கடுக்காயை சந்தனக்கல்லில் உரைத்துப் போட்டால் நல்ல பலன் இருக்கும்.
* வெயில் வாட்டி எடுக்கும் சம்மர் சீசனிலும், மிகக் கடுமையான குளிர்காலங்களிலும், முகத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவக் கூடாது. தண்ணீர், முகத்தை மேலும் வறட்சியடையச் செய்யும். அதனால், முகத்தில் பால் அல்லது தயிர் (வறண்ட தோல்காரர்களுக்கு) பூசிய பிறகே, தண்ணீரால் கழுவ வேண்டும்
* படுக்கும் முன், கண்களுக்கு விளக்கெண்ணெய் விட்டு கொண்டால், இமைகள் அடர்த்தியாக வளரும்.
* கண்களின் அடியில், பல காரணங்களால் கருவளையம் தோன்றும். தயிர் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு அரை மூடி, அரைத்த வெள்ளரி விதையை சேர்த்து, எல்லாவற்றையும் பேஸ்ட் போல் குழைத்து, கருவளையம் உள்ள இடத்தில் தடவி வந்தால், ஒரு மாதத்தில் மறையும்.
* குங்குமம், சாந்து இட்டு ஏற்பட்ட புண்களை அகற்றுவதற்கு, கடுக்காயை சந்தனக்கல்லில் உரைத்துப் போட்டால் நல்ல பலன் இருக்கும்.
* வெயில் வாட்டி எடுக்கும் சம்மர் சீசனிலும், மிகக் கடுமையான குளிர்காலங்களிலும், முகத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவக் கூடாது. தண்ணீர், முகத்தை மேலும் வறட்சியடையச் செய்யும். அதனால், முகத்தில் பால் அல்லது தயிர் (வறண்ட தோல்காரர்களுக்கு) பூசிய பிறகே, தண்ணீரால் கழுவ வேண்டும்