தேசிய கீதத்தின் போது ஆடாமல் அசையாமல் நெடுங்குத்தாய் நிற்கவேண்டும் என்பது பள்ளிப்பருவத்திலிருந்து கற்றுத்தரப்படும் போதனை. அப்போது பல சந்தர்ப்பங்களில் வாய் மட்டும் கீதம்பாட மனம் எங்காவது சுற்றித்திரிந்து இறுதியில் வந்து இணைந்துகொள்ளும். இங்கே வாய் மலரா அரும்புகள் பாடலோடு உணர்வொன்றிப் பாடிய நிலை மனம் நெகிழ்த்தியதற்கு கசிந்திருக்கும் என் கண்களே சாட்சி. வாழ்க இளைய பாரதம்!
பகிர்வுக்கு நன்றி ஆதி.