வியாசன்
New member
வாழும் சமுதாயத்தில் எவ்வளவு சீர்கேடுகள் இன்று தமிழ்சமூகம் எவ்வளவு கீழ்த்தரமான
வாழ்க்கை வாழ்கின்றது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வாக இருக்கின்றது. சொல்வதெல்லாம்
உண்மை என்ற நிகழ்வு. காதலுக்காக தகப்பன் செய்த மூன்று கொலையை ஒரு நிகழ்வில் மகள்
வெளிப்படுத்த தகப்பனும் தாயும் கைதுசெய்யபட்டதும் அவர்களுடைய வீட்டில் மூன்று
எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டதுவும் உங்களில் பலர் ஊடகங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள்.
ஒவ்வொரு நாளும் பலவிதமான பிரச்சனைகள்
விவேக்கின் காமெடி போல் கட்டிய மனைவியை
விட்டுவிட்டு பிச்சைக்காரியுடன் (எட்டு குழந்தை பெற்வள்)கணவன் வாழ்வதாக ஒரு மனைவி
குற்றம் சாட்ட கணவன் அவள் உத்தமி என்பதுபோல் பேசியது ...........
எமக்குள் இவ்வளவு அழுக்குகளா? அல்லது சம்மந்தப்பட்ட
தொலைக்காட்சி இதை கற்பனையில் தயாரிக்கின்றதா? இது உண்மையானால் எம்மினம்
ஆரோக்கியமானதாக உருவாக முடியுமா?
இந்நிகழ்ச்சி என்னை அடிக்கடி கண்கலங்க வைக்கின்றது
வாழ்க்கை வாழ்கின்றது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வாக இருக்கின்றது. சொல்வதெல்லாம்
உண்மை என்ற நிகழ்வு. காதலுக்காக தகப்பன் செய்த மூன்று கொலையை ஒரு நிகழ்வில் மகள்
வெளிப்படுத்த தகப்பனும் தாயும் கைதுசெய்யபட்டதும் அவர்களுடைய வீட்டில் மூன்று
எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டதுவும் உங்களில் பலர் ஊடகங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள்.
ஒவ்வொரு நாளும் பலவிதமான பிரச்சனைகள்
விவேக்கின் காமெடி போல் கட்டிய மனைவியை
விட்டுவிட்டு பிச்சைக்காரியுடன் (எட்டு குழந்தை பெற்வள்)கணவன் வாழ்வதாக ஒரு மனைவி
குற்றம் சாட்ட கணவன் அவள் உத்தமி என்பதுபோல் பேசியது ...........
எமக்குள் இவ்வளவு அழுக்குகளா? அல்லது சம்மந்தப்பட்ட
தொலைக்காட்சி இதை கற்பனையில் தயாரிக்கின்றதா? இது உண்மையானால் எம்மினம்
ஆரோக்கியமானதாக உருவாக முடியுமா?
இந்நிகழ்ச்சி என்னை அடிக்கடி கண்கலங்க வைக்கின்றது