உமர் பையன் வெறுத்திருப்பான் சேவாக் 5 பவுண்டரி அடித்ததுடன்
செய்முறை :
தக்காளிகளை நன்கு அலம்பியபின், ஒரு பாத்திரத்தில் சிறிது ஜலத்தில் கொதிக்கவிட்டு, கொஞ்சம் வெந்ததும் இறக்கி ஆறவிடவும்.
ர.ராஜன் அவர்களே....தயவு செய்து இந்தத் திரி பக்கம் வந்து தங்கள் சௌக்கியத்தைத் ஊர்ஜிதப்படுத்தவும்....இல்லையென்றால்....ரா.ணாக்களின் கையில் நான்..... ரசமாகிவிடுவேன்...என் எதிர்காலம் உங்கள் பதிவில்தான் இருக்கிறது.....! !
:lachen001: :grin:நீங்க யார் சொன்ன பக்குவத்துல ரசம் செய்து சாப்ட்டிங்க:lachen001:
பின்னுட்டத்த சம்பந்தமே இல்லாத இடத்துல அடிக்கறிங்க
ரசம் வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு
அய்யோ நம்ம தக்ஸ் கதி என்னாச்சுனு தெரியலையே
உமர் பையன் வெறுத்திருப்பான் சேவாக் 5 பவுண்டரி அடித்ததுடன்
ஆஸ்பிட்டல்ல்ல வச்சே கொலை செய்யிற அளவுக்கு நீங்க என்ன இன்டர்நேஷனல் கில்லரா... முரா...எந்த
ஆஸ்பிட்டல்ல இருக்கன்னு சொன்னா நானும் உன்னை அங்க வந்து பாத்துட்டு என் பங்குக்கு நான் வச்ச ரசத்தை கொடுத்துட்டு வருவேன்.
ஜானகி அக்கா இங்க உன்னை காணமல்:medium-smiley-045: அழுதுகிட்டு இருக்காங்க. இனிமே யாரும் ரசம் வைக்க சொல்லிதரமாட்டாங்க. கோபத்தை மறந்து மன்றத்துக்கு வரவும்
ஆவலுடன் உன் பதிலுக்காக கையில் ரசத்துடன்
உன் உயிர் நண்பன்
முரளிராஜா
ர.ராஜன் அவர்களே....தயவு செய்து இந்தத் திரி பக்கம் வந்து தங்கள் சௌக்கியத்தைத் ஊர்ஜிதப்படுத்தவும்....இல்லையென்றால்....ரா.ணாக்களின் கையில் நான்..... ரசமாகிவிடுவேன்...என் எதிர்காலம் உங்கள் பதிவில்தான் இருக்கிறது.....! !
:lachen001: :grin:
முரா... இத வாசிச்சதும் என்னையுமறியாமலே சத்தம்போட்டுச் சிரித்துவிட்டேன்...
இன்னமும் வாய் காதுக்குக்கிட்டயிருந்து நார்மலுக்கு வரல்ல...
அதைத் தான் அண்ணா இந்தப் பதிவில் நான் சொல்லியிருக்கேன்..பருப்பு இல்லாம்ல் ரசம் வைக்க முடியுமா?
நீங்களும் ரசம் வச்சுக் குடிச்சிட்டீங்க போலிருக்கே...அட நீங்க வேற அக்னி, வடிவேலு மாதிரி உணர்ச்சிவசபட்டு பேசிட்டு தக்ஸ் வந்து என்ன சொல்லபோறாறோனு பயந்துகிட்டு இருக்கேன்
நீங்களும் ரசம் வச்சுக் குடிச்சிட்டீங்க போலிருக்கே...
அந்தப் பதிவை வியாசனுக்கு அல்லவா இட்டீர்கள்... :lachen001:
நான் நீங்க வியாசனுக்கு எழுதியிருந்ததுக்கல்லவா,(நான் தக்ஸ்க்கு எழுதிய கடிதத்தை சொன்னேன்)
இதுக்கு மேலயும் உங்ககூட பேசணும்னா,
ரசம் குடிச்சுட்டுத்தான் பேசணும்... :aetsch013: