நல்ல ரசம் வைக்க கற்றுக் கொடுங்களேன்... ப்ளீஸ்...

உமர் பையன் வெறுத்திருப்பான் சேவாக் 5 பவுண்டரி அடித்ததுடன்

நீங்க யார் சொன்ன பக்குவத்துல ரசம் செய்து சாப்ட்டிங்க:lachen001:
பின்னுட்டத்த சம்பந்தமே இல்லாத இடத்துல அடிக்கறிங்க:D

ரசம் வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு
அய்யோ நம்ம தக்ஸ் கதி என்னாச்சுனு தெரியலையே:D
 
ர.ராஜன் அவர்களே....தயவு செய்து இந்தத் திரி பக்கம் வந்து தங்கள் சௌக்கியத்தைத் ஊர்ஜிதப்படுத்தவும்....இல்லையென்றால்....ரா.ணாக்களின் கையில் நான்..... ரசமாகிவிடுவேன்...என் எதிர்காலம் உங்கள் பதிவில்தான் இருக்கிறது.....! !
 
செய்முறை :

தக்காளிகளை நன்கு அலம்பியபின், ஒரு பாத்திரத்தில் சிறிது ஜலத்தில் கொதிக்கவிட்டு, கொஞ்சம் வெந்ததும் இறக்கி ஆறவிடவும்.

பயனுள்ள தகவல். நன்றி.

ஒரு சந்தேகம் ஜானகி ஆன்ட்டி, தக்காளியை நறுக்கி போடணுமா இல்ல முழுசாக வேக வைக்கணுமா?

பருப்பு இல்லாம்ல் ரசம் வைக்க முடியுமா?
 
ர.ராஜன் அவர்களே....தயவு செய்து இந்தத் திரி பக்கம் வந்து தங்கள் சௌக்கியத்தைத் ஊர்ஜிதப்படுத்தவும்....இல்லையென்றால்....ரா.ணாக்களின் கையில் நான்..... ரசமாகிவிடுவேன்...என் எதிர்காலம் உங்கள் பதிவில்தான் இருக்கிறது.....! !

இதைத்தான் ரசாபாசமாகி விட்டது என்பார்பர்கள் போலிருக்கிறது.
 
நீங்க யார் சொன்ன பக்குவத்துல ரசம் செய்து சாப்ட்டிங்க:lachen001:
பின்னுட்டத்த சம்பந்தமே இல்லாத இடத்துல அடிக்கறிங்க:D

ரசம் வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு
அய்யோ நம்ம தக்ஸ் கதி என்னாச்சுனு தெரியலையே:D
:lachen001: :D :grin:
முரா... இத வாசிச்சதும் என்னையுமறியாமலே சத்தம்போட்டுச் சிரித்துவிட்டேன்...
இன்னமும் வாய் காதுக்குக்கிட்டயிருந்து நார்மலுக்கு வரல்ல...
 
அன்புள்ள தக்ஸ்

ரசம் வைக்க போறேன்னு ஆசையா என்கிட்ட சொல்லிட்டு போனிய ரசம் வச்சு பாத்தியா? என்னாச்சு? அன்னிக்கு போன நீ இன்னும் வ்ரல.நான் எவ்வளவோ சொன்னேனே ரிஸ்க் எடுக்காதனு அப்ப கூட சொன்னியே ரிஸ்க்கெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடறமாதிரினு. ரொம்ப தெனாவெட்டா பேசினியே அவனவனுக்கு ஆப்பு எப்படிஎப்படியோ வரும் உனக்கு ரசம் வழியா வாய்க்கு வந்துடிச்சா:lachen001:


காய்கறி வாங்கபோறதையே தமிழ்மன்றத்துல பத்து பக்கத்துக்கு எழுதுவியே. இனிமே அத மாதிரி எழுத எத்தனை நாள் ஆகுமோ.எந்த
ஆஸ்பிட்டல்ல இருக்கன்னு சொன்னா நானும் உன்னை அங்க வந்து பாத்துட்டு என் பங்குக்கு நான் வச்ச ரசத்தை கொடுத்துட்டு வருவேன்.:D

ஜானகி அக்கா இங்க உன்னை காணமல்:medium-smiley-045: அழுதுகிட்டு இருக்காங்க. இனிமே யாரும் ரசம் வைக்க சொல்லிதரமாட்டாங்க. கோபத்தை மறந்து மன்றத்துக்கு வரவும்

ஆவலுடன் உன் பதிலுக்காக கையில் ரசத்துடன்
உன் உயிர் நண்பன்
முரளிராஜா
 
எந்த
ஆஸ்பிட்டல்ல இருக்கன்னு சொன்னா நானும் உன்னை அங்க வந்து பாத்துட்டு என் பங்குக்கு நான் வச்ச ரசத்தை கொடுத்துட்டு வருவேன்.
ஆஸ்பிட்டல்ல்ல வச்சே கொலை செய்யிற அளவுக்கு நீங்க என்ன இன்டர்நேஷனல் கில்லரா... முரா...
அல்லது டாக்டரா...

இப்பிடிக் கொலைவெறி பிடிச்ச உங்களோடயா இவ்வளவு நாளா சண்டை போட்டிட்டிருந்தேன்...
நான் அக்னி இல்லீங்கோ... :ohmy:
 
ஜானகி அக்கா இங்க உன்னை காணமல்:medium-smiley-045: அழுதுகிட்டு இருக்காங்க. இனிமே யாரும் ரசம் வைக்க சொல்லிதரமாட்டாங்க. கோபத்தை மறந்து மன்றத்துக்கு வரவும்

ஆவலுடன் உன் பதிலுக்காக கையில் ரசத்துடன்
உன் உயிர் நண்பன்
முரளிராஜா

அந்த ரசம் ஜானகியக்கா பாணியில் செய்ததா?
 
ர.ராஜன் அவர்களே....தயவு செய்து இந்தத் திரி பக்கம் வந்து தங்கள் சௌக்கியத்தைத் ஊர்ஜிதப்படுத்தவும்....இல்லையென்றால்....ரா.ணாக்களின் கையில் நான்..... ரசமாகிவிடுவேன்...என் எதிர்காலம் உங்கள் பதிவில்தான் இருக்கிறது.....! !

ஜானகி அக்கா சொன்னதை பார்த்திங்களா சா ரா
நம்ம தக்ஸ் ச வச்சு முன்னோட்டம் பாத்து இருக்காங்க:D:D
இப்ப புரியுதா:D:D
 
:lachen001: :D :grin:
முரா... இத வாசிச்சதும் என்னையுமறியாமலே சத்தம்போட்டுச் சிரித்துவிட்டேன்...
இன்னமும் வாய் காதுக்குக்கிட்டயிருந்து நார்மலுக்கு வரல்ல...

அட நீங்க வேற அக்னி, வடிவேலு மாதிரி உணர்ச்சிவசபட்டு பேசிட்டு தக்ஸ் வந்து என்ன சொல்லபோறாறோனு பயந்துகிட்டு இருக்கேன்
 
பருப்பு இல்லாம்ல் ரசம் வைக்க முடியுமா?
அதைத் தான் அண்ணா இந்தப் பதிவில் நான் சொல்லியிருக்கேன்..

பருப்பு தண்ணீர் இல்லாமலேயே தக்காளி மட்டும் வைத்து ரசம் வைக்க முடியும்.

இதோ..

http://tamilmantram.com/vb/showpost.php?p=520488&postcount=37
 
அட நீங்க வேற அக்னி, வடிவேலு மாதிரி உணர்ச்சிவசபட்டு பேசிட்டு தக்ஸ் வந்து என்ன சொல்லபோறாறோனு பயந்துகிட்டு இருக்கேன்
நீங்களும் ரசம் வச்சுக் குடிச்சிட்டீங்க போலிருக்கே... :confused:
அந்தப் பதிவை வியாசனுக்கு அல்லவா இட்டீர்கள்... :lachen001:
 
நீங்களும் ரசம் வச்சுக் குடிச்சிட்டீங்க போலிருக்கே... :confused:
அந்தப் பதிவை வியாசனுக்கு அல்லவா இட்டீர்கள்... :lachen001:

குடிக்கவில்லை முகர்ந்து பார்த்தேன் அதுக்கே:D

(நான் தக்ஸ்க்கு எழுதிய கடிதத்தை சொன்னேன்)
 
ஆக நீங்களும் ரசம் குடிச்சிட்டிங்கன்னு நினைக்கிறேன்:D
நான் சொல்ல வந்தது நீங்க சிரிச்சுகிட்டு இருக்கிங்க அந்த என் பின்னுட்டத்த பாத்து
நான் பயந்துகிட்டு இருக்கேன் தக்ச்க்கு எழுதின கடிதத்த பாத்த்வுடன் தக்ஸ் என்ன சொல்லுவாரோனு:confused:

இதுவும் புரியலனா ரசம் உங்களுக்கு தெளிஞ்சவுடன் சொல்றேன்:lachen001:
 
ஆனால் நீங்கள் மேற்கோளிட்டது நான் அதற்குப்போட்ட பின்னூட்டத்தைத் தானே...

இதுக்கு மேலயும் உங்ககூட பேசணும்னா,
ரசம் குடிச்சுட்டுத்தான் பேசணும்... :aetsch013:
 
இதுக்கு மேலயும் உங்ககூட பேசணும்னா,
ரசம் குடிச்சுட்டுத்தான் பேசணும்... :aetsch013:

நான் என் தப்ப ஒத்துக்கறன் ஏன் தெரியுமா:icon_rollout:
மேலே நீங்க சொன்ன முடிவு
எங்க அக்னி எங்களுக்கு வேனும்:D

(அதுசரி அந்த ரசத்த குடித்துவிட்டு எப்படி பேச முடியும்)
 
Back
Top